திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்!
திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்! 200 வது அவதார தின சிறப்பு! Thottianaicker Oct 05, 2022 ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, […]
திருஅருட்பிரகாச வள்ளலார் காட்டும் ஆன்மீகம்! 200 வது அவதார தின சிறப்பு! Thottianaicker Oct 05, 2022 ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, […]
தமிழில் பிற மொழிச் சொற்கள் வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழியோடு தமிழுக்குக் காலந்தோறும் தொடர்பு இருந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. சங்கம் மருவிய காலத்தில் சமண சமயச் செல்வாக்கினால் பிராகிருத மொழித் தொடர்பு ஏற்பட்டது. ஆழ்வார், நாயன்மார் […]
அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம் வெ.வெங்கடாசலம் 05 ஆகஸ்ட் 2014 “நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது […]
பாரதிதாசனும் பாரதியாரும் – ஒரு பார்வை February 10, 2023 முன்னுரை சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று பாதியை நாடு மறந்தால் – மற்றப் பாதி துலங்குவ தில்லை […]
» பாரதியார் பாடல்கள் தமிழ் களஞ்சியம் >பாரதியார் பாடல்கள்ஆசிரியர் : மகாகவி பாரதியார். தமிழர் பாடல்கள்
பாரதியாரின் தமிழ் மொழிப் பற்று முனைவர் கி . கௌரி பேரா . முனைவர் கரு.அழ. குணசேகரன்இயக்குநர்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்சென்னை -600 113அணிந்துரைபிற நாட்டு நல்லறிஞர்சாத்திரங்கள் தமிழ் மொழியில்பெயர்த்தல் வேண்டும்இறவாத புகழுடையபுதுநூல்கள் தமிழ்மொழியில்இயற்றல் வேண்டும்தமிழ்வளம் […]
வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், […]
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள் காரணம் – கரணியம்காரியம் – கருமியம்கார்த்திகேயன் – அரலன்கார்த்திகை (மாதம்) – நளிகார்த்திகை (விண்மீன்) – ஆரல்காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்காளமேகம் – […]
Buddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) முதல் பதிப்பு 1940 ஐந்தாம் பதிப்பு 1972 © Books of this author are nationalized according to […]
அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும் T.Thibaharan இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை என்பது இன்றோ, நேற்றோ அல்ல.இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னோ ஏற்பட்ட ஒன்றல்ல. அது 2300 ஆம் ஆண்டு காலத்துக்கு […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes