கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் !
கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் ! அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு நடந்து […]
கருங்கல் பாறையும் இரும்புப் பாரையும் ! அறம் சார்ந்த கருத்துக்கள் அதிகம் பேசப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் ஒருநாள். தமிழுக்காகத் தன்வாழ்வை அர்ப்பணித்த கவிமூதாட்டி ஒளவை ஒரு ஊரில் இருந்து வேறொரு ஊருக்கு நடந்து […]
சாதி தமிழ்ச் சமூகத்தை பீடித்துள்ள பெரு நோய்! நக்கீரன் சாதி தமிழினத்தைப் பிடித்த பெரு நோய். அதனால் தமிழினம் சின்னா பின்னமாகப் போய்விட்டது. இன்று நேற்றல்ல, 2,000 ஆண்டுகளாக சாதீயம் தமிழ் சமூகத்தில் வேரூன்றி […]
மகாகவி பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal In Tamil June 25, 2023 பாரதியார் சிறப்புகள் சுப்பிரமணிய பாரதியார் என்று அழைக்கப்படும் மகாகவி பாரதியார், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் […]
Rasiah Gnana · சங்க இலக்கியம்! குலையும் குடும்பமும் குறுந்தொகைப் பாடலும்! அது தினை வயல்களையும் உழவர் குடிகளையும் கொண்டு விளங்கிய மருத நிலம். இரவுப் பொழுது நெடு நெரமாகி விட்டதையும் பொருட்படுத்தாது அந்தப் […]
கண்ணதாசனுடைய தனிச் சிறப்பு கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது. இதன் அடிப்படையை சிலர் புரிந்து கொள்ளவில்லை.திரைப்படம் என்பது பல்வேறு கலைகள் இணைந்த பல கோடி […]
சங்க இலக்கியத்தில் சாதிப் பிரச்சனை! இராசையா ஞானம் தினைப் புலத்திலே உயர்ந்த பரணில் இருந்து கொண்டு அவனை இன்று காணவில்லை என்றாள் அந்தப் பெண். பக்கத்தில் இருந்த தோழி சிரித்தாள். நாங்கள் இந்தத் தினைப்புலக் […]
சோழர்காலத் தமிழிசை வளர்ச்சி இசை நுட்பமான கலைகளில் ஒன்று. இது மனிதனின் மனதை சாந்தப்படுத்தி இன்புறச் செய்யும் இயல்;புடையது. இசையால் வசமாகாத உயிர்கள் உலகில் இல. இந்தியாவின் மாபெரும் இசை மேதைகளான ஜெயதேவர், சண்டிதாஸ், […]
வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1 முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி June 28, 2009 தமிழ் இலக்கியம்முருகன்வேதம்சிவன்தமிழ்சங்க இலக்கியம்தொல்காப்பியம்வேள்விமூவேந்தர்கள் வேதநெறி “வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். வேதநெறி என்பது மலைமேல் […]
திருவள்ளுவரின் பெண்வழிச் செல்லுதலும் சில அய்யங்களும்! இரா.சம்பந்தன். திருக்குறளிலே தொண்ணூற்றியோராவது அதிகாரமாக இருப்பது பெண்வழிச் சேறல் என்ற அதிகாரமாகும். மனித குலத்துக்கு நிறையச் செய்திகளைச் சொல்லும் இவ் அதிகாரம் பற்றி யாரும் பெரிதாக விவாதிப்பதில்லை. […]
திருவள்ளுவர் ஒரு அறிவியற் கவிஞர் ஆசிரியர் கோவை இளஞ்சேரன் திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes