No Image

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன்

December 26, 2023 ARASI 0

‘விகடன்’ வெளியிடாத கருத்துகள் – சிற்பி ராசன் ஆனந்த விகடன் நிருபர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் என்னை பேட்டிகாண என் வீட்டிற்கு வந்தபோது நான் அவர்களிடம் கூறிய முழு செய்திகளும் பத்திரிகையில் வெளி வரவில்லை. அவற்றில் […]

No Image

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்’ – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

December 24, 2023 ARASI 0

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லதாக இருக்கலாம்’ – சம்பந்தன் 18 டிசம்பர் 2019 இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் […]

No Image

யார் புத்தர்?

December 22, 2023 ARASI 0

யார் புத்தர்? சென்சாப் செர்காங் ரின்போச்சே II, மேட் லின்டென் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்து போதித்த மிகப்பெரிய ஆன்மிக குருவான, புத்தரைப் பற்றி நாம் அனைவரும் கேட்டிருக்கிறோம். ஆனால் வரலாற்று புத்தர் […]

No Image

தேர்தல் ஆண்டு: பொருளாதார மீட்சியை சீர்குலைக்குமா?

December 22, 2023 ARASI 0

தேர்தல் ஆண்டு: பொருளாதார மீட்சியை சீர்குலைக்குமா? எழுதியவர் இரங்க செயசூரிய இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6 விழுக்காட்டால்  விரிவடைந்து, ஒன்றரை ஆண்டு கால சுருக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வந்துள்ளது. சேவைத் […]

No Image

December 20, 2023 ARASI 0

Issued for immediate release PRESS STATEMENT 20 December 2023, London Following the launch of the ‘Himalaya Declaration’, the proposed “National Conversation” among communities in Sri […]

No Image

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு டிசம்பர் 8, 2023

December 18, 2023 ARASI 0

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு டிசம்பர் 8, 2023 சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் […]

No Image

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்! அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!

December 17, 2023 ARASI 0

யார் குத்தியும் அரிசி ஆகட்டும்!  அரிசியை யார் குத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல!  நக்கீரன் மாவீரர் நாளான நொவெம்பர் 27 அன்றும் அதற்குப் பின்னரும் நிலம், புலம் இரண்டிலும் வாழும் தமிழ் மக்களிடையே பேசு பொருளாகிவிட்ட […]