No Image

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்

November 20, 2020 ARASI 0

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும் இலங்கை வரலாறு தலைநகரங்களை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியாக அனுராதபுர […]

No Image

அன்று பிரேமானந்தா… இன்று ராம் ரஹீம்…

March 10, 2020 ARASI 0

அன்று பிரேமானந்தா… இன்று ராம் ரஹீம்… தொடரும் சேட்டை சாமியார்கள் மீதான சட்டத்தின் சாட்டையடிகள்!! By Gajalakshmi | August 28, 2017, தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மட்டுமல்ல தமிழகத்தில் […]

No Image

இன்று மகா சிவராத்திரி- பாவங்கள் நீங்க சிவ தரிசனம் செய்வோம்.

March 25, 2017 nakkeran 0

மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவ ஆலயங்களில் இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெற உள்ள நான்கு கால அபிஷேகத்திற்கான பொருட்களை பக்தர்கள் அளித்து வருகின்றனர். சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று […]

No Image

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து பயணிப்பதே உண்மையான சுதந்திரம்

March 25, 2017 nakkeran 0

சுதந்திரம் என்பது ஒவ்வொருவரதும் பிறப்புரிமை. அதாவது பிறந்த ஒவ்வொருவரும் எதுவித தடையோ, தடுப்போ, அச்சமோ இன்றி வாழ்வதே ஒரு தனிமனிதனின் சுதந்திரமாகின்றது. ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டிற்கமைய தானும் வாழ்ந்து ஏனையவர்களும் நிம்மதியாக வாழ […]

ஐ.நா.வில் கால அவகாசம்; ஆய்வு நக்கீரன்

March 25, 2017 nakkeran 0

ஆய்வு; நக்கீரன் இதைத்தான் சொல்வது தலையிருக்க வால் ஆடுது என்று. தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு தேவைப்படுகிறது. ஆனால் ஐ.நா.ம.உ பேரவைக்கு கடிதம் எழுத தமிழரசக் கட்சியின் […]

No Image

பெண்மை நலம் போற்றுவீர் நானிலம் தழைக்கச் செய்வீர்.

March 25, 2017 nakkeran 0

சிரேஷ்ட ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை) மார்ச் 8 ஆம் திகதியாகிய இன்றைய தினம், உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினமாகச் கொண்டாடப்படுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் தன்னம்பிக்கையுடன் தளராது நின்று […]