சோழப் பேரரசு காலத்தில் (கி.பி.850 – 1218) சாதி
சோழப் பேரரசு காலத்தில் (கி.பி.850 – 1218) சாதி காஞ்சியில் 500 ஆண்டுகால பல்லவர் ஆட்சியும், சோழர் பகுதியில் 300 ஆண்டுகால பல்லவர் ஆட்சியும் பார்ப்பனியம் தமிழகத்தில் மிகமிக வலிமையாக காலூன்ற வழி வகுத்தது. […]
