No Image

இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது” – இலங்கை ஜனாதிபதி

September 3, 2019 VELUPPILLAI 0

இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது” – இலங்கை ஜனாதிபதி 29 செப்டம்பர் 2018 இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தில் இருந்து வான்வழி மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் […]

No Image

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு

August 27, 2019 VELUPPILLAI 0

தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் இன அழிப்பின் கட்புலனாகா வடிவம் – ஒரு வரலாற்று நோக்கு – பிஞ்ஞகன் (பகுதி 1) மனிதன் – மனித இனம் உயிர் வாழ்வதற்கு உணவு‚ உடை‚ […]

No Image

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க் குற்றங்களும் விரிவான ஆய்வு !

August 24, 2019 VELUPPILLAI 0

முள்ளிவாய்க்கால்: இன அழிப்பும் போர்க் குற்றங்களும் விரிவான ஆய்வு ! அறிமுகம் மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய […]

No Image

சந்திரயான் 2 விண்கலத்திருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர். இனி என்ன நடக்கும்….?

August 21, 2019 VELUPPILLAI 0

சந்திரயான் 2 விண்கலத்திருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர். இனி என்ன நடக்கும்….?  Sep 02, 2019  சந்திரயான் 2 விண்கலத்தின் லாண்டர் பகுதியானது அதன் ஆர்பிட்டரில் இருந்து இன்று தனியாகப் பிரிந்துள்ளது. ஆர்பிட்டர், […]

No Image

காணி விடுவிப்பில் வாக்குறுதியை மீறி தமிழ் மக்களை ஏமாற்றினார் மைத்திரி 

August 16, 2019 VELUPPILLAI 0

காணி விடுவிப்பில் வாக்குறுதியை மீறி தமிழ் மக்களை ஏமாற்றினார் மைத்திரி  சீற்றத்துடன் சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு பிரதமர், ஆளுநர் முன்னிலையில் தெரிவிப்பு  யாழ்ப்பாணம், ஓகஸ்ட் 17 இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியாரின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் […]

No Image

மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

August 15, 2019 VELUPPILLAI 0

மயிலிட்டித் துறைமுகம் மக்களிடம் கையளிப்பு மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்.மயிலிட்டித் துறைமுகம் நேற்றுக்காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் […]

No Image

ஒற்றுமை குலைந்தால் பலத்தை இழப்போம்! எச்சரிக்கின்றார் சுமந்திரன்

August 14, 2019 VELUPPILLAI 0

ஒற்றுமை குலைந்தால் பலத்தை இழப்போம்! எச்சரிக்கின்றார் சுமந்திரன் எஸ். நிதர்ஷன்  தொண்டமானாறு, ஓகஸ்ட் 15 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை. விலகிப் போகிறவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி […]

No Image

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள்

August 13, 2019 VELUPPILLAI 0

ஃபிடல் காஸ்ட்ரோ பிறந்தநாள் : 20 முக்கிய தகவல்கள் கியூப புரட்சியின் தந்தையும், கியூபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவின் 94வது பிறந்தநாள் இன்று. படத்தின் காப்புரிமைAFP 1. ஃபிடல் அலெஜாண்ட்ரோ காஸ்ட்ரோ ரஸ் […]