No Picture

தனித் தமிழ் இயக்கம்

September 26, 2025 nakkeran 0

தனித் தமிழ் இயக்கம் இலங்கநாதன் குகநாதன் மொழிகளில் கலப்பு என்பது இயல்பானதே, ஆனால் தமிழில் கலக்கப்பட்ட சமற்கிரதச் சொற்கள் அவ்வாறு இயல்பாக வந்தவையல்ல; அவை திட்டமிட்டுக் கலக்கப்பட்டவை, எனவே அவை அகற்றப்பட வேண்டியவை. தமிழில் […]

No Picture

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள்

September 25, 2025 nakkeran 0

தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்கள் நக்கீரன் Bun, Butter, Jam என்ற பெயரில் தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் தமிழ், தமிழ், தமிழ் மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்ற […]

No Picture

வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு

September 18, 2025 nakkeran 0

வட மொழி – தமிழ் மொழி இலக்கியங்களில் பெண்கள் – ஒரு ஒப்பீடு இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட […]

No Picture

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா?

September 13, 2025 nakkeran 0

தமிழ் இலக்கியங்கள சனாதன தர்மத்தினைப் போற்றுகின்றனவா? குருமூர்த்தி சொல்வது உண்மையா? இலங்கநாதன் குகநாதன் இந்தியாருடே ஏற்பாடு செய்து, கோவையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, `தமிழ் இலக்கியங்கள் சனாதன தர்மத்தினைப் (வர்ண […]

No Picture

வேத வித்தகன் இராவணன்

September 12, 2025 nakkeran 0

வேத வித்தகன் இராவணன் August 22, 2018 இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடையபெருந்தவமும் முதல்வன் முன்நாள்எக்கோடி யாராலும் வெலப்படாய்எனக் கொடுத்த வரமும், ஏனைத்திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்தபுயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், கடும் முயற்சிகள் […]

No Picture

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

September 7, 2025 nakkeran 0

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த பாரதியார் 1.நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்தநிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்  அஞ்சி யஞ்சி சாவார்-இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சிப் பேய்களேன்பார்-இந்த மரத்திலென்பார்; அந்த குளத்திலென்பார்துஞ்சுது முகட்டி லென்பார்-மிக துயர்படு வார்எண்ணி பயப்படுவார் (நெஞ்சு)2.மந்திர வாதி யென்பார்-சொல்ல மாத்திரத்தி லே மனக் […]

No Picture

கம்பரசம்

August 28, 2025 nakkeran 0

கம்பரசம்க. நா. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) பதிப்புரை அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே – அவ்வறிஞரின் […]

No Picture

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில்

August 23, 2025 nakkeran 0

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில் ” தம்பி , ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்” என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த […]