No Picture

October 28, 2025 nakkeran 0

ஏமகூடத்தில் ஒரு சூரன்போர் (1969ஆம் ஆண்டுச் சூரன் போர் ) :- (மாவிட்டபுரத்தில்) `கந்தன் கருணை` நாடகம் :- கீழுள்ள பதிவு 1969ஆம் ஆண்டுக் காலத்தில் எழுதப்பட்ட `கந்தன் கருணை` என்ற நாடகத்தின் சுருக்கமான […]

No Picture

October 27, 2025 nakkeran 0

கந்தபுராணம் இராமாயணத்துக்கு எதிராக எழுதப்பட்ட கற்பனைக் கதை Elanganathan Kuganathan  கந்த புராணம் உண்மையில் நடைபெற்ற ஒரு வரலாறு அன்று, அதே போன்று கந்த புராணத்தில் இடம்பெறும் (சூரன் உட்பட்ட) கதை மாந்தர்கள் உண்மையில் […]

No Picture

The shows goes on

October 25, 2025 nakkeran 0

https://island.lk/the-show-goes-on/ The Show Goes On  2025/10/22 Geneva Circus: “Bring to me mustard seeds from a family where no one had died, and I shall bring […]

No Picture

யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலை

October 24, 2025 nakkeran 0

யாழ் மருத்துவமனைப் படுகொலை: குருதியால் நனைந்த புனிதப் பணி – ஒரு துயரத்தின் நினைவு இன்று, ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிக இருண்ட நாட்களில் ஒன்றின் நினைவு தினம். மருத்துவமனை என்பது நோயுற்றோருக்கும், காயம்பட்டோருக்கும் […]

No Picture

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? ஒரு பார்வை!

October 24, 2025 nakkeran 0

இலங்கைத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஏன் தோல்வியில் முடிந்தது? ஒரு பார்வை! அரசியல் ஆய்வாளர் என்றறியப்பட்ட ஊடகவியலாளர் யதீந்திராவின் , இலக்கியா இணைய இதழில் வெளியான ‘நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?’ என்னும் கட்டுரையினை […]

No Picture

பௌத்தமும் கடவுள் கொள்கையும்

October 21, 2025 nakkeran 0

பௌத்தமும் கடவுள் கொள்கையும் Buddhism and the God-Idea வினா: பௌத்தர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? விடை: இல்லை. பௌத்தர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. இதற்குப் பல காரணங்களுன. புத்த பெருமான் நவீன கால […]

No Picture

அண்ணா எளிமைக்கு ஒர எடுத்துக் காட்டு

October 20, 2025 nakkeran 0

அண்ணா எளிமைக்கு ஒர எடுத்துக் காட்டு ஆடை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை #இரண்டு, #மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் ‘வெள்ளையான சட்டை’ அணிந்தார்! தலை சீவ மாட்டார். […]

No Picture

தீபாவளி என்றால் என்ன?

October 20, 2025 nakkeran 0

தீபாவளி என்றால் என்ன? தந்தை பெரியார் புராணம் கூறுவது 1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான். 2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி […]