No Image

10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

October 3, 2020 ARASI 0

தேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் […]

No Image

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

August 25, 2020 ARASI 0

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி! லண்டன் சுவாமிநாதன் 24 மார்ச் 2014 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது […]

No Image

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்?

August 24, 2020 ARASI 0

உண்மையில் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார்? நக்கீரன் இந்த நாடு சிங்கள பவுத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று பொதுபல சேனாவின்  […]

No Image

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு

August 12, 2020 ARASI 0

இராவணன் யார்? வரலாற்று பதிவுகள் பற்றிய ஆய்வு July 04 2020 இராவணன் யார்? இது தொடர்பாக உங்கள் கருத்துகளையும் இதில் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த தேடல் பல வினாக்களுக்கு […]

No Image

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை

August 4, 2020 ARASI 0

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம்வாய்ந்த கோட்டையைக் கட்டிய இரண்டு மன்னர்களில் ஒருவன் எல்லாளன்  என்.கே.எஸ்.திருச்செல்வம்              […]

No Image

நல்லூர் ஆலய வரலாறு

July 30, 2020 ARASI 0

நல்லூர் ஆலய வரலாறு தோற்றுவாய்முருகன் குமரன் குகன்என் றுமொழிந்துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்பொருபுங் கவரும் புவியும் பரவும்குருபுங் கவஎண் குணபஞ் சரனே.                    […]

No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 ARASI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 ARASI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?

July 17, 2020 ARASI 0

இலங்கையின் ஆதிக் குடிகள் யார்? மகாவம்சம் என்ன சொல்கிறது?  நக்கீரன் (1) இலங்கையின் 9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் […]