No Image

இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்!

October 20, 2020 ARASI 0

இலங்கையின் மூத்த மொழி தமிழ், தமிழர் பூர்வ குடிகள்! நக்கீரன் ஒருவர் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். பேசும் போது எந்த இடத்தில் பேசுகிறோம் […]

No Image

10 – பிராமணர்களின் தமிழ்த் தொண்டு !

October 3, 2020 ARASI 0

தேச விடுதலைப்போராட்டத்திலும் சமுதாயப் பணியிலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் ஈடுபட்டு பல தியாகங்களைப் புரிந்த உன்னதமான மனிதர்களில் கணக்கற்ற பிராமணர்களும் இடம் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, சில உதாரணங்களைப் பார்த்தோம். தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றுவதிலும் பிராமணர்கள் […]

No Image

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை

August 4, 2020 ARASI 0

தமிழ் மன்னன் எல்லாளனின் பலம்வாய்ந்த விஜித்தநகரக் கோட்டை இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களில் மிகவும் பலம்வாய்ந்த கோட்டையைக் கட்டிய இரண்டு மன்னர்களில் ஒருவன் எல்லாளன்  என்.கே.எஸ்.திருச்செல்வம்              […]

No Image

அவ்வைத் தமிழ்

June 22, 2020 ARASI 0

அவ்வைத் தமிழ் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. பதவுரை: வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும் நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை […]

No Image

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள்

April 14, 2020 ARASI 0

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள் 9 ஜனவரி, 2012 சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்; இயற்கையின் நுட்பங்கள்பலவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தோடே கண்டு இலக்கியங்களில் இயைபுறப் பாடியவர்கள். அவ்வகையில் அவர்கள் தாம் வாழ்ந்த இந்நிலவுலகிற்கு மேலே […]

No Image

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

March 29, 2020 ARASI 0

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!  சிவா  Tue Oct 09, 2012 மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் […]

No Image

தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும்

March 21, 2020 ARASI 0

தமிழர்களின் எதிரிகள் யார்? 2018 ஜூலை 13 வெள்ளிக்கிழமை: தமிழ்-முஸ்லிம் சமூகத்தவரிடையே நல்லிணக்கத்திற்கான வகிபாகம்:எழுத்தாளர்களின் பங்களிப்பும் பணிகளும் கலாநிதி அமீர் அலி ( பொருளியல்துறை – மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா) (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய […]

No Image

அன்று பிரேமானந்தா… இன்று ராம் ரஹீம்…

March 10, 2020 ARASI 0

அன்று பிரேமானந்தா… இன்று ராம் ரஹீம்… தொடரும் சேட்டை சாமியார்கள் மீதான சட்டத்தின் சாட்டையடிகள்!! By Gajalakshmi | August 28, 2017, தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹீம் மட்டுமல்ல தமிழகத்தில் […]

No Image

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? உழவர் திருநாளா?

December 17, 2019 ARASI 0

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா உழவர் திருநாளா? By Nedukkalapoovan,  January 16, 2012 in  நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை […]

No Image

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்

December 6, 2019 ARASI 0

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் திருமகள் சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை […]