No Image

சங்க கால திருமணம்………..

January 7, 2018 ARASI 0

சங்க கால திருமணம்………..திருமகள் தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு […]

No Image

வலம்புரி ஆசிரியருக்கு பதில் மடல் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

January 7, 2018 ARASI 0

வலம்புரி ஆசிரியருக்கு பதில் மடல் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் (கடிதத்தின் பிற் பகுதி மட்டும்) மேற்சொன்னவை என் மகிழ்ச்சிக்கான காரணங்கள். இனி எனது கவலைக்கான காரணம் பற்றி சில உரைக்கப்போகிறேன். நீங்களும் மன […]

No Image

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்

January 5, 2018 ARASI 0

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம் January 18, 2016 கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் […]

No Image

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு

January 4, 2018 ARASI 0

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதை போன்றது!   நக்கீரன் ‘எனக்கு அரசியல் அனுபவம் இல்லை. அண்ணன் மாவை சேனாதிராசா போன்றவர்கள்தான் எனக்கு வழிகாட்ட வேண்டும்’ […]

No Image

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி

January 3, 2018 ARASI 1

சாமிக்கு சிலை செய்ததில் மெகா தங்க மோசடி! ஏகாம்பரநாதர் கோயிலில் அதிர்ச்சி  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியான முத்தையா […]

No Image

ஜெகஜ்ஜால சாமியார்கள்

December 31, 2017 ARASI 0

  ஜெகஜ்ஜால சாமியார்கள் மதிக்கப்படும் பிரபலங்களின் முகமூடிகளே தினம் தினம் கழன்றுவிழும் இந்த டெக்னாலஜி யுகத்திலும் சாமியார்களால் ஏமாற்றி ஜீவிக்க முடிகிறது. மக்களின் பிரச்னைகளும், நம்பிக்கைகளுமே இந்த சாமியார்களின் மூலதனம். இப்படி விதவிதமான சாமியார்களைப் […]

No Image

அய்யனார், ஐயப்பன்

December 23, 2017 ARASI 0

அய்யனார், ஐயப்பன், ࠍ பண்பாட்டின் மேன்மைகளை மீட்டெடுப்பதற்காகத் தன் வாழ்வின் பெரும் பகுதியை ஒப்படைத்துக்கொண்டவர் பேராசிரியர் க.நெடுஞ்செழியன். 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் […]