No Image

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!

July 24, 2022 ARASI 0

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!  நக்கீரன் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் […]

No Image

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

July 19, 2022 ARASI 0

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் சாமி சிதம்பரனார்  பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் […]

No Image

நாடு அழிவின் விளிம்பில் நிற்கும்போதும் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாதம்

June 27, 2022 ARASI 0

நாடு அழிவின் விளிம்பில் நிற்கும்போதும் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாதம் Dias A இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பெரும் […]

No Image

இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்!

June 20, 2022 ARASI 0

இலங்கையில் தமிழர்கள் வகுக்க வேண்டிய மாற்று வியூகம்! தமிழ் பௌத்தம் பற்றிய விழிப்புணர்வைத் தமிழர்கள் விரைவாகப் பெறவேண்டிய சூழல் வந்திருக்கின்றது. குருந்தூர் மலையைச் சுற்றி எழும் சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பைத் தடுக்க தமிழர்கள் தமிழ் பௌத்தம் […]

No Image

இலங்கையில் சிவன் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் தமிழர் பகுதியில் பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி

June 15, 2022 ARASI 0

இலங்கையில் சிவன் வழிபாடு நடந்ததாகக் கூறப்படும் தமிழர் பகுதியில் பௌத்த அடையாளங்களை வைக்க முயற்சி – பின்னணி என்ன? மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை பிரதேசத்தில் ஆதி சிவன் வழிபாடுகள் […]

No Image

செய்யும் தொழிலே தெய்வம்

May 25, 2022 ARASI 0

செய்யும் தொழிலே தெய்வம் சுகி சிவம் யூலை 01,2013 மகாகவி பாரதி, “தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா’ என்று வெள்ளைக்கார துரை இந்தியர்களைப் பார்த்து ஏளனமாகக் கேலி பேசுவது போன்று ஒரு […]