No Image

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள்

February 27, 2025 ARASI 0

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள் காரணம் – கரணியம்காரியம் – கருமியம்கார்த்திகேயன் – அரலன்கார்த்திகை (மாதம்) – நளிகார்த்திகை (விண்மீன்) – ஆரல்காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்காளமேகம் – […]

No Image

பௌத்தமும் தமிழும்

February 26, 2025 ARASI 0

Buddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) முதல் பதிப்பு 1940 ஐந்தாம் பதிப்பு 1972 © Books of this author are nationalized according to […]

No Image

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன?

February 26, 2025 ARASI 0

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள் எழுதியவர்,ரக்ஷனா ரா வானியல் துறை, பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளின் வரலாற்றைக் கொண்டது. அதில் கிடைத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் […]

No Image

.ஊழ் வினை

February 26, 2025 ARASI 0

6 ஊழ் வினை ஊழின் வலிமை சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. […]

No Image

இந்து மதத்தில் பிறவிச் சுழற்சிக் கொள்கை

February 26, 2025 ARASI 0

இந்து மதத்தில் பிறவிச் சுழற்சிக் கொள்கை கி. முத்துராமலிங்கம் இந்தியத் தத்துவ மரபுகள் 1) சாருவாகம் 2) ஆசீவகம் 3) சமணம்: 4) பெளத்தம் 5) இந்து மதம்: படைப்புக் கோட்பாட்டின் முன் நிற்கும் கேள்விகள்: […]

No Image

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்

February 22, 2025 ARASI 0

*இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள்-5* *கீரிமலை– நகுலேஸ்வரம்* கீரிமலைச் சிவன் கோயில் – நகுலேஸ்வரம் பற்றிய வரலாறு. ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும். உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் […]

No Image

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும்

February 21, 2025 ARASI 0

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும் T.Thibaharan இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை என்பது இன்றோ, நேற்றோ அல்ல.இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னோ ஏற்பட்ட ஒன்றல்ல. அது 2300 ஆம் ஆண்டு காலத்துக்கு […]

No Image

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை!

February 18, 2025 ARASI 0

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை! திருமகள் தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு […]

No Image

IF Rudyard Kipling

February 17, 2025 ARASI 0

IF Rudyard Kipling Rudyard Kipling (1865–1936) was a British writer and poet known for his works celebrating British imperialism and his vivid storytelling. Born in […]

No Image

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ

February 17, 2025 ARASI 0

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் – ஒரு ஒப்புநோக்கு பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர் […]