No Image

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

July 15, 2022 ARASI 0

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் குறள் 131 ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.[அறத்துப்பால், இல்லறவியல், ஒழுக்கமுடைமை] பொருள் ஒழுக்கம் – நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம்ஓம்பியநெறி; உயர்ச்சி; தன்மை; குலம். விழுப்பம் – சிறப்பு; நன்மை; […]

No Image

நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!

July 11, 2022 ARASI 0

நோய், நோய்வருதற்குக் காரணம் அந்நோய் தீர்க்கும் நெறியையும் சரியாகப் பின்பற்றி நோயாளியை குணப்படுத்த வேண்டும்!  நக்கீரன் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே […]

No Image

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம்

July 8, 2022 ARASI 0

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் தி. திபாகரன் MA இனவாத சிங்கள தலைவர்கள் யாழ். நூலகத்தை எரித்தது மிகப்பெரும் தீங்கு என்று யாழ்ப்பாணத்தில் தர்ம உபதேசம் செய்கின்றார் அனுர குமார திஸாநாயக்க. […]

No Image

நாடு அழிவின் விளிம்பில் நிற்கும்போதும் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாதம்

June 27, 2022 ARASI 0

நாடு அழிவின் விளிம்பில் நிற்கும்போதும் தமிழின அழிப்பில் சிங்கள பேரினவாதம் Dias A இன்று இலங்கை தீவில் ஏற்பட்டிருக்கின்ற பாரதூரமான பொருளாதார நெருக்கடியால் நாட்டு மக்கள் பட்டினிசாவை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய பெரும் […]