No Image

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! எம்.ஏ.சுமந்திரன்

December 25, 2018 ARASI 0

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! எம்.ஏ.சுமந்திரன் இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும் […]

No Image

தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதா? – சடாயு

December 24, 2018 ARASI 0

தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதா? – சடாயு சிறிலங்கா அரசாங்கத்துக்கும்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நோர்வேயில் இறுதியாக நடைபெற்ற முதலாம் கட்ட மூன்றாம் சுற்றுப் பேச்சுக்களில், பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக்கொள்வது என்கின்ற இணக்கம் காணப்பட்டதையடுத்து […]

No Image

ஈழத்தந்தை செல்வநாயகம்  

December 19, 2018 ARASI 0

ஈழத்தந்தை செல்வநாயகம் தமிழின விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஒப்பற்ற மாமேதை தந்தை செல்வா அவர்களின் நினைவுநாள் 31.03.1898 – 26.04.1977 தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக […]

No Image

ஈழப் போராட்ட வரலாறு – 5

December 19, 2018 ARASI 0

ஈழப் போராட்ட வரலாறு – 5: அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள் இலங்கை வலதுசாரிகள் பலமான ஆளும்வர்க்கமாக வலுப்பெற்றிருக்காத காரணத்தால் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோதும் அவர்களால் மிகவும் […]

No Image

இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!

December 19, 2018 0

இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!  குரு – சீடன் குரு – சீடன்இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்! சீடன் – ஆடிய ஆட்டமென்ன? […]

No Image

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும் போதெல்லாம் சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது  சிறுபான்மையினரே!

December 16, 2018 ARASI 0

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும் போதெல்லாம் சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது  சிறுபான்மையினரே!  சுமந்திரன் பா.உ இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை 19ம் திருத்தச் சட்டத்திற்கு விரோதமானது என 16 பேர் […]