No Image

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி

December 31, 2018 ARASI 0

கோயில்கள் ஏற்பட்டது எப்படி? – ஓர் ஆராய்ச்சி உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில்தான் அதிக மான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன. இந்தப்படி அதிகமான […]

No Image

மக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது!

December 29, 2018 ARASI 0

மக்கள் பிரதிநிதிகளைவிட தங்களுக்கு தாயக மக்கள்மீது அதிக அக்கறையுண்டு என்று மற்றவர்களை ஏமாற்றக் கூடாது! நக்கீரன் December 28, 2018 திருமண வீட்டில் ஒப்பாரி வைப்பவன் செத்தவீட்டைக் கண்டால் விடுவானா? ததேகூ மட்டம் தட்டுவதற்காகவே […]

No Image

இன்று டொராண்டோவில் சுமந்திரன் ஆற்றிய நீண்ட உரையின் முழுவடிவம்

December 29, 2018 ARASI 0

இன்று டொராண்டோவில் சுமந்திரன் ஆற்றிய நீண்ட உரையின் முழுவடிவம் September 28, 2015 –  இன்று மாலை பெரிய சிவன் கோவில் அரங்கில் திரு குகதாசன் (ததேகூ (கனடா) தலைமையில் நடைபெற்ற “கலப்பு குற்றவியல் விசாரணை […]

No Image

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன?

December 25, 2018 ARASI 0

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? நக்கீரன் கடந்த வியாழக்கிழமை இரவு சிஎம்ஆர் நடத்திய  ‘கருத்துப் பகிர்வு’ நிகழ்ச்சியில்  ததேகூ சாதித்தது என்ன? சாதிக்கப் போவது என்ன? என்ற தலைப்வில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. பல   நேயர்கள் கொடுத்த  தலைப்பை விட்டுவிட்டு […]

No Image

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! எம்.ஏ.சுமந்திரன்

December 25, 2018 ARASI 0

கடி நாயை கட்டி வைக்க வேண்டிய தேவையிருக்கின்றது! எம்.ஏ.சுமந்திரன் இந்த நாட்டில் சர்வாதிகாரத்திற்கு வித்திடுகின்ற சர்வாதிகாரத்திற்கு நாட்டினை கொண்டுசெல்கின்ற முயற்சியை தடுத்து நிறுத்திய பெருமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தன் ஐயாவையே சாரும் […]

No Image

தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதா? – சடாயு

December 24, 2018 ARASI 0

தமிழீழக் கோரிக்கை கைவிடப்பட்டுவிட்டதா? – சடாயு சிறிலங்கா அரசாங்கத்துக்கும்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே நோர்வேயில் இறுதியாக நடைபெற்ற முதலாம் கட்ட மூன்றாம் சுற்றுப் பேச்சுக்களில், பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி அமைப்பை ஏற்றுக்கொள்வது என்கின்ற இணக்கம் காணப்பட்டதையடுத்து […]