No Image

யாழ் மாநகர சபையின் நிரந்தரக் கட்டிடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நாட்டி வைப்பு!

September 13, 2019 ARASI 0

யாழ் மாநகர சபையின் நிரந்தரக் கட்டிடத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிக்கல் நாட்டி வைப்பு! Published on 7 Sep, 2019 யாழ்ப்பாண மாநகரசபைக்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் இரண்டாம் முறையாக இன்றும் நாட்டப்பட்டது. […]

No Image

சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு

August 10, 2019 ARASI 0

சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி […]

No Image

தமிழர்களது பூர்வீக நிலங்களில் விகாரைகள் முளைப்பதைத்  தடுக்க  நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது! நக்கீரன்

July 23, 2019 ARASI 0

தமிழர்களது பூர்வீக நிலங்களில் விகாரைகள் முளைப்பதைத்  தடுக்க  நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது! நக்கீரன் கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பாக சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு சந்திப்பை மிகக் குறுகிய கால அவகாசத்தில்  அமைச்சர் […]

No Image

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது

July 21, 2019 ARASI 0

கோட்டைக்கு அருகில் பண்ணைக் கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று   திறந்து வைக்கப்பட்டது பண்ணை கடற்கரை முன்றலில் தனியார் ஐஸ்கிறீம் கடையொன்று இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் […]

No Image

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி?

June 7, 2019 ARASI 0

தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி? 8 ஆகஸ்ட் 2017 பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் […]

No Image

தமிழகம் என்ன சொல்கிறது?

June 5, 2019 ARASI 0

தமிழகம் என்ன சொல்கிறது? சுகுணா திவாகர் ‘தமிழகம் எப்போதுமே தனித்துவமான மாநிலம்’ என்பதைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் பக்கம் சாய, தமிழகமோ எதிர்த்திசையில் நின்று குரலெழுப்பியிருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மோடி […]

No Image

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!

June 4, 2019 ARASI 0

முல்லைத்தீவில் பொலிஸாரின் ஆதரவுடன் புத்தர் சிலை! ஈழத்தை சிங்கள பூமியாக்கும் வெறி!  நாயாறு நீராவியடிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட புத்தர்சிலை பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினரின் உதவியுடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாயாறு நீராவியடிப் […]