No Image

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்!

September 1, 2025 nakkeran 0

இராமன் புத்தி சுவாதீனம் இழந்த நிலையில் சரயு நதியில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான்! நக்கீரன் அண்மையில் சென்னையில் நடந்த கம்பன் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கவிப்பேரரசு  வைரமுத்து, “சீதையப் பிரிந்த இராமன், […]

No Image

கம்பரசம்

August 28, 2025 nakkeran 0

கம்பரசம்க. நா. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) பதிப்புரை அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே – அவ்வறிஞரின் […]

No Image

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்?

August 25, 2025 nakkeran 0

யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்? சரியாக விளக்க முடியுமா? “ஆரிய” “திராவிடா” என்பது சமஸ்கிருத சொற்கள் ஆகும். ஆரியர் யார் ? ஆப்கானிஸ்தான் வழியாக இந்திய துணைக் கண்டத்தில் குடியேறிய இந்தோ ஐரோப்பியர்கள் தங்களை“ஆர்யா” […]

No Image

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழ மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர்.

July 19, 2025 ARASI 0

அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாக கூறப்படுகின்றதே இந்தப் பசங்களாவது […]

No Image

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 ARASI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Image

சதிர் நடனம் பரதநாட்டியம் ஆன கதை: தமிழர் பெருமை

April 24, 2025 ARASI 0

சதிர் நடனம் பரதநாட்டியம் ஆன கதை: தமிழர் பெருமை ஈழத்து வரலாறு 1. தேவதாசிகளின் சதிர் நடனம் 2. இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் சாகித்யா, சங்கீதா, சாஷ்திரா ஆகிய மூன்றையுமே கற்றுத் […]

No Image

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்?

April 18, 2025 ARASI 0

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல் எழுதியவர்,நித்யா பாண்டியன் சமீபத்தில் வெளியான ‘தமிழ் மொழி அட்லஸ்’ (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. […]

No Image

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் !

April 13, 2025 ARASI 0

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் நேர்காணல் ! எஸ்.வி. வேணுகோபாலன்: உங்களுக்குள்ளான இலக்கியத் திறப்பு எந்த வயதில் நிகழ்ந்தது? விவரிப்புக்கு அப்பாற்பட்ட சொல்லொணாத நெருக்கடியின் ஊடே வாசிப்பையும், எழுத்தையும் எப்படி தேர்வு செய்தீர்கள்? அ. முத்துலிங்கம்: […]

No Image

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம்

April 4, 2025 ARASI 0

இராவணன் வணங்கிய திருக்கோணேசுவரம் ஞாயிறு, 18 மே, 2014 காலத்திற்குக் காலம் கடற்கோள்களினால் பண்டைய ஈழம் அழிந்த போது, ஈழத்தின் பல பகுதிகள் கடலுள் மூழ்கின. நிலப்பகுதிகள் நீருள் அமிழ்ந்தும், சில பகுதிகள் நில […]