No Image

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்!

November 6, 2019 VELUPPILLAI 0

கல்வி கற்பிப்பதைத் தொழிலாக இல்லாமல் தொண்டாகக் கருதுகிறார்கள்! இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருந்து  தென் ஆபிரிக்கா,  பியூஜி, றியூனியன், கயனா, மடகஸ்க்கார், மொரிசியஸ்  போன்ற நாடுகளுக்குக் கூலிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று தங்கள் […]

No Image

நீதித்தராசில் கூட்டமைப்பு –  கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை

October 20, 2019 VELUPPILLAI 0

நீதித்தராசில் கூட்டமைப்பு –  கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நக்கீரன் மறுப்புரை இலங்கை ஜெயராஜ் “நீதித்தராசில் கூட்டமைப்பு” என்ற ஒரு தொடர் அரசியல் கட்டுரையைத் தனது இணைய தளத்தில் எழுதிவந்தார். அதன் இறுதிப் பகுதி 5 […]

No Image

வேத வித்தகன் இராவணன்

October 17, 2019 VELUPPILLAI 0

வேத வித்தகன் இராவணன் இராவணன் நீர்வீழ்ச்சி முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்நாள் எக்கோடி யாராலும் வெலப்படாய் எனக் கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செருக்கடந்த புயவலியும்முக்கோடி வாழ்நாள் ஆயுளை உடையவன், […]

No Image

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா

August 3, 2019 VELUPPILLAI 0

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா இருவரதும் தமிழ்முறைத் திருமணம் சென்ற நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் மிகச் சிறப்பாக பாபா திருமண […]

No Image

சங்க காலத் திருமணம்

August 3, 2019 VELUPPILLAI 0

சங்க காலத் திருமணம் திருமகள் திருமணம்  ஒருவரது வாழ்வில் இடம் பெறும் முக்கிய நிகழ்வாகும்.  அதனால்தான் திருமண விழாவை பெரும் பொருள் செலவழித்துச் செய்கிற வழக்கம் இருக்கிறது. திருமணம் குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் […]

No Image

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம்

May 31, 2019 VELUPPILLAI 0

யாழ் நகரில் தீத்தாண்டவம் தமிழரின் அறிவுப் புதையலும்  எரிக்கப்பட்டு நாசம் 01.06.2019 தமிழர்களின் அறிவுப் புதையலாக விளங்கிய யாழ். நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 […]

No Image

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள்

May 23, 2019 VELUPPILLAI 0

மணிமேகலை கூறும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]