No Image

அவ்வைத் தமிழ்

June 22, 2020 ARASI 0

அவ்வைத் தமிழ் வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு. பதவுரை: வாக்கு உண்டாம் – சொல்வளம் உண்டாகும் நல்ல மனம் உண்டாம் – நல்ல சிந்தனை […]

No Image

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள்

April 14, 2020 ARASI 0

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள் 9 ஜனவரி, 2012 சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்; இயற்கையின் நுட்பங்கள்பலவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தோடே கண்டு இலக்கியங்களில் இயைபுறப் பாடியவர்கள். அவ்வகையில் அவர்கள் தாம் வாழ்ந்த இந்நிலவுலகிற்கு மேலே […]

No Image

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!

March 29, 2020 ARASI 0

பௌத்த தமிழ் காப்பியங்களும் பிற நூல்களும்!  சிவா  Tue Oct 09, 2012 மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையை இயற்றினார். கண்ணகியின் கதையை இவரே சிலப்பதிகார ஆசிரியராகிய இளங்கோவடிகளுக்குக் கூறியதாகச் சிலப்பதிகாரத்திலேயே குறிப்புக் […]

No Image

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? உழவர் திருநாளா?

December 17, 2019 ARASI 0

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா உழவர் திருநாளா? By Nedukkalapoovan,  January 16, 2012 in  நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை […]

No Image

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா

August 3, 2019 ARASI 0

திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா தமிழ்முறைத் திருமண விழா திருநிறைசெல்வன் செந்தில் குமார் திருநிறைசெல்வி பரணிகா இருவரதும் தமிழ்முறைத் திருமணம் சென்ற நொவெம்பர் மாதம் 23 ஆம் நாள் மிகச் சிறப்பாக பாபா திருமண […]

No Image

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்!

May 23, 2019 ARASI 0

தமிழ் இலக்கியத்தில் சில அதிசயச் செய்திகள்!  1. கரிகால் பெருவளத்தான் என்ற சோழமன்னன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டை ஆண்டான். இமயம் வரை சென்று அங்கே புலிக்கொடி பொறித்தான். ஒரு நாள் அவனது அவைக்கு […]

No Image

தமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.

January 3, 2019 ARASI 0

தமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.       உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் […]

No Image

தமிழில் 247 எழுத்துக்கள்

February 1, 2018 ARASI 0

 தமிழில் 247 எழுத்துக்கள் Mon Jan 29, 2018 தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு ! தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக […]

No Image

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை: வி.இ.குகநாதன்

January 31, 2018 ARASI 1

ஆண்டாள்-தேவடியாள்-வைரமுத்து-சர்ச்சை வி.இ.குகநாதன் 01/15/2018 இனியொரு… சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை […]

No Image

தேவதாசி நல்லவளா? கெட்டவளா?  உண்மை வரலாறு!

January 29, 2018 ARASI 0

தேவதாசி நல்லவளா? கெட்டவளா?  உண்மை வரலாறு! தேவதாசி என்ற வார்த்தை சமீப நாட்களாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, தேவதாசி என்று அழைக்கப்பட்டவர்கள் யார்? அவர்கள் எப்படி உருவானார்கள்? அந்த வரலாற்றின் கரு […]