கற்கை நன்றே!
சொற்பொருள்: 1. இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் – இந்திரருக்குரியதென்ற அமிழ்தம் தமக்கு வந்து கைகூடுவதாயினும் 3. முனிவு இலர் – யாரோடும் வெறுப்பிலர். 4. துஞ்சலும் இலர் அது நீங்குதற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். […]
சொற்பொருள்: 1. இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் – இந்திரருக்குரியதென்ற அமிழ்தம் தமக்கு வந்து கைகூடுவதாயினும் 3. முனிவு இலர் – யாரோடும் வெறுப்பிலர். 4. துஞ்சலும் இலர் அது நீங்குதற் பொருட்டுச் சோம்பியிருத்தலும் இலர். […]
மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கடந்துள்ளது நக்கீரன் தமிழ்க் கடல் மறைமலை அடிகளால் திருவள்ளுவர் ஆண்டு 1947 இல் (ஆங்கில ஆண்டு 1916) தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் […]
கீதை : முரண்பாடுகள் July 4, 2008 சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை தமிழில் மிகவும் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான பிரதிகள் விற்கப்பட்ட நூல் அது. அதன் முன்னுரையில் அவர் – ‘கொலை நூலா?’ என்று […]
பிரபஞ்ச இரகசியம் March 14, 2014 முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் […]
சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” தேமொழி Apr 28, 2018 முன்னுரை: சி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு மாதங்கள் சிறைதண்டனையும், 700 ரூபாய் […]
சங்க காலத்தில் நான்மறை, முத்தீ ஓம்புதல், வேள்வி இந்த முத்தீ ஓம்புதல், வேள்வி எல்லாம் பார்த்தோம். இந்த முத்தீ ஓம்புதல் எல்லாம் எப்போ தொடங்கி இங்க இருக்குனு பார்க்கலாம். சங்க காலத்துல வர்ணம் இருந்தது. […]
மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகள் மணிமேகலையில் விளக்கப்படும் பௌத்த சமயக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் பார்ப்பது தெளிவை உண்டாக்கும். அவை: வினைக் கோட்பாடு நிலையாமைக் கோட்பாடு அறநெறிக் கோட்பாடு 6.3.1 வினைக்கோட்பாடு இந்தியச் […]
தமிழர்களும் பௌத்த மதமும் திருமதி.சஜிதரன் சிவரூபிதொல்லியல் விரிவுரையாளர்யாழ் பல்கலைக்கழகம் இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணக்குடாநாட்டில் தொன்மையான தொடர்ச்சியான வரலாற்று பாரம்பரியமிக்க பிரதேசங்களில் ஒன்றாக தென்மராட்சி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் […]
The Glorious Flourish of Buddhism in India and its Ignominious Disappearance By Deshamanya K. H. J. Wijayadasa, Former Secretary to the President The Early History […]
பொங்கல், புத்தாண்டுத் திருநாளில் எல்லோரது வாழ்விலும் விடியல் பிறக்கட்டும். இன்பம் பொங்கட்டும்! நக்கீரன்தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள், கிழமை, மாத சஞ்சிகைள் […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes