No Image

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு

October 10, 2022 ARASI 0

பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் கொலையின் பின்னணியில் இருந்தது யார்? உண்மை வரலாறு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 அக்டோபர் 2022 பிற்கால சோழர் சரித்திரத்தில் மிகத் திருப்புமுனையான சம்பவமாகவும் இதுவரை […]

No Image

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை

October 7, 2022 ARASI 0

உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை  முனைவர் குடவாயில் – பாலசுப்பிரமணியன்  புதன், 11 ஆகஸ்ட், 2010 உடையார்குடிக் கல்வெட்டு ஒரு மீள்பார்வை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழக வரலாற்றில் குறிப்பாக சோழர் வரலாற்றில் ஒரு […]

No Image

சோழர்கள்

October 2, 2022 ARASI 0

சோழர்கள்  சோழர் காலம் தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு […]

No Image

‘பொன்னியின் செல்வன்’ என்றால் ராஜராஜ சோழனா? உண்மை என்ன?

October 2, 2022 ARASI 0

‘பொன்னியின் செல்வன்’ என்றால் ராஜராஜ சோழனா? உண்மை என்ன? பிரசாந்த் முத்துராமன் பிபிசி தமிழ் 29 செப்டெம்பர் 2022 பொன்னியின் செல்வன் திரைப்படம் நாடு முழுக்க பல்வேறு மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. […]

No Image

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் 1

September 28, 2022 ARASI 0

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் – பாகம் 1 முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 செப்டெம்பர் 2022 (இது கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ மூலக் கதையின் சுருக்கம்.) எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி […]

No Image

சிலப்பதிகாரம்

September 3, 2022 ARASI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய […]

No Image

Thiruvalluvar biography

August 5, 2022 ARASI 0

Introduction: Tiruvalluvar is known as one of the most prominent literary figures in Tamil culture. He is the author of Thirukkural, the most important book […]

No Image

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!

July 24, 2022 ARASI 0

கோட்டாபய இராசபக்சாவை இன்று ஊழ்வினை தேடி வந்து பிறந்த நாட்டை விட்டே துரத்தி விட்டது!  நக்கீரன் ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் […]

No Image

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம்

July 19, 2022 ARASI 0

பார்ப்பனருக்கும் தமிழருக்கும் ஒத்த நாகரிகம் சாமி சிதம்பரனார்  பேராசிரியர் சாமி சிதம்பரனார் மாபெரும் தமிழறிஞர். பெரியாரின் வரலாற்றை முதன் முதலில் பெரியார் உயிருடன் இருந்தபோது எழுதி, பெரியரால் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த அளவிற்கு பெரியாருக்கும் […]

No Image

செய்யும் தொழிலே தெய்வம்

May 25, 2022 ARASI 0

செய்யும் தொழிலே தெய்வம் சுகி சிவம் யூலை 01,2013 மகாகவி பாரதி, “தொண்டு செய்யும் அடிமை உனக்குச் சுதந்திர நினைவோடா’ என்று வெள்ளைக்கார துரை இந்தியர்களைப் பார்த்து ஏளனமாகக் கேலி பேசுவது போன்று ஒரு […]