இலக்கியம்
தொல்காப்பியம் | Tolkappiyam
தொல்காப்பியம் | Tolkappiyam 09/10/2020 தொல்காப்பியம் (Tolkappiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று […]
தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?
தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா? இரா.சிவா பிபிசி தமிழ் உலகம் முழுவதும் பரந்து வாழும் 8 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக உள்ளது பொங்கல் திருநாள். மார்கழி மாதத்தின் இறுதிநாளில் […]
தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்!
தமிழர்கள் கொண்டாடும் மூன்று புத்தாண்டுகள்! நக்கீரன் தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஒன்று, இரண்டு புத்தாண்டு அல்ல ஓர் ஆண்டில் மூன்று புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். வேறு இனத்தவர்கள் ஒன்று, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடுகிறார்கள். ஆண்டின் தொடக்கத்தில் […]
பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!
பிறக்கும் புத்தாண்டில் எமது தாயக மக்களின் வாழ்வில் விடியல் பிறக்க வேண்டும்!(நக்கீரன்) மாதங்களில் சிறந்தது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் அல்லவை கழிந்து நல்லவை மலரும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. காரணம் தை மாதமே […]
தமிழ்ப் பேரரசுகள்
தமிழ்ப் பேரரசுகள் உலகிலே நீண்ட காலம் ஆட்சி செய்த பேரரசுகளின் பட்டியலில் முதல் நான்கில், மூன்று தமிழ் பேரரசு என்பதனை மாணவர்கள் கேட்டு அதிர்ந்தார்கள். அவர்களுக்குரிய பிரிட்டிஷ் பேரரசு நாற்பத்தி எட்டாவது இடத்தில் இருந்தது. […]
வேதம் குறித்த உண்மை விளக்கம்
வேதம் குறித்த உண்மை விளக்கம் ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016 வேதம் வேறு ஆகமம் வேறு ‘‘ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!’’ ஆகமங்களைப் பின்பற்றி அர்ச்சகர் நியமனம் என்று உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பு – […]
பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்
பாரதியின் ஆரியச்சாய்வும் பார்ப்பன மேட்டிமையும்: பழியுரை மறுத்தல்மதுரன் தமிழவேள் பழியுரை 1: பாரதி ‘ஆரிய பூமி, ஆரிய ராணி’ என்றெல்லாம் பாடினான். எனவே அவன் தமிழருக்கு எதிரானவன். பழியுரை 2: கடலூரில் சிறைவைக்கப்பட்ட சமயம் […]
அரிட்டாபட்டி: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் 2,000 ஆண்டு கால வரலாற்று பதிவுகள்
அரிட்டாபட்டி: தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் 2,000 ஆண்டு கால வரலாற்று பதிவுகள் எழுதியவர்,விக்னேஷ் அ பிபிசி தமிழ் மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உள்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு […]
உலகில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!
கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே! ஆடல் அழகி யாழினியின் அரங்கேற்றம்!திருமகள் தை: தத்த தை, தாம்தை, தத்த தை, கிடதகதாம், தித் தாம்; கிடதகதை, தத் தாம் தை, தாகத ஜம்தரி தா, ததகத […]
