No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 ARASI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 ARASI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது!

July 23, 2020 ARASI 0

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி  அதிகரித்துள்ளது! நக்கீரன் சிங்கள அரசு, அதன்  பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் கைகோர்த்து தமிழர்களை படுகொலை செய்த நாள் அரங்கேறி  31 ஆண்டுகள் கழிந்து […]

No Image

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

June 14, 2020 ARASI 0

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது! நக்கீரன் எதிர்வரும் ஓகஸ்ட் 05 இல் நடைபெற இருக்கும் தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் கேட்டு சி.வி. […]

No Image

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினியின் கருத்து சரியா??

June 9, 2020 ARASI 0

புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? தமிழினியின் கருத்து சரியா??   TAMIL 24 NEWS 4 years ago0 விடுதலைப்புலிகள் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த மறைந்த தமிழினி எழுதிய “ஓர் கூர்வாளின் நிழலில்…” என்று தன் வரலாற்று […]

No Image

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள்

June 4, 2020 ARASI 0

ஈ.பி.ஆர்.எல்.எப் மேற்கொண்ட படுகொலை விபரங்கள் 1987 ஆம் ஆண்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் சமாதானப் படை (IPKF) என்ற பெயரில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐயும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய இராணுவத் துணைக் […]