No Image

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்

August 28, 2020 ARASI 0

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது […]

No Image

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்!

August 28, 2020 ARASI 0

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! என்.சரவணன் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு […]

No Image

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!

August 20, 2020 ARASI 0

தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு கடைசி வரை போராடியவர் தந்தை செல்வநாயகம்!  (நக்கீரன்) (தந்தை செல்வநாயகம் அவர்கள் மார்ச் 31, 1898 இல் பிறந்தவர். அன்னாரது 120  ஆண்டு பிறந்த நாள் நினைவாக […]

No Image

தேவதாசி முறையை அகற்றிய சமூகப் போராளி டாக்டர்முத்துலெட்சுமி அம்மையார்

July 31, 2020 ARASI 0

தேவதாசி முறையை அகற்றிய சமூகப் போராளி டாக்டர்முத்துலெட்சுமி அம்மையார் -நக்கீரன்–கோலாலம்பூர்  July 22, 2020 பால்ய திருமணம், விதவைக் கோலம், சொத்துரிமை இல்லாமை, உடன் கட்டை ஏறுதல் என்றெல்லாம் பெண்களுக்கு எதிராக ஏராளமான அநீதிகள் […]

No Image

வட இலங்கை வர்த்தகர்கள் அறிவுப் பிழைப்பார்களை வெளியேற்றிய இனத் துரோகிகள் கருணா, பிள்ளையான்

July 29, 2020 ARASI 0

வட இலங்கை வர்த்தகர்கள் அறிவுப் பிழைப்பார்களை வெளியேற்றிய இனத் துரோகிகள் கருணா, பிள்ளையான் Niraj David  யூலை 29, 2020 மட்டக்களப்பில் ஒரு காலத்தில் பலரது மனங்களை உருக்கிய ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சி […]

No Image

தமிழகத்தை ஆண்ட சோழர்

July 29, 2020 ARASI 0

சோழர் தமிழகத்தின் ஒரு பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரை சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. ‘சோழ நாடு சோறுடைத்து […]

No Image

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர்

July 28, 2020 ARASI 0

பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறையப் புரட்டுகளைப் பரப்பி வருகின்றனர் மணவை ஜீவா 24 ஜனவரி, 2020  #வைக்கம்_உண்மை…பெரியாரை சிறுமைப்படுத்த பார்பனிய சக்திகள் நிறைய புரட்டுகளை பரப்பியுள்ளனர். அதை ஆராயாமல் நம்பும் பார்ப்பனிய அடிமைகளாலேயே […]

No Image

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது!

July 23, 2020 ARASI 0

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி  அதிகரித்துள்ளது! நக்கீரன் சிங்கள அரசு, அதன்  பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் கைகோர்த்து தமிழர்களை படுகொலை செய்த நாள் அரங்கேறி  31 ஆண்டுகள் கழிந்து […]