ஐநா தீர்மானத்திலிருந்து உரிய முறையில் வெளியேறாவிடின் இலங்கை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும்
ஐநா தீர்மானத்திலிருந்து உரிய முறையில் வெளியேறாவிடின் இலங்கை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் 21 பிப்ரவரி 2020 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. […]
