சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே!
சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே! இந்நாட்டில் 1948 முதல் இந்திய வம்சாவளி சமூகம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள், 2009ம் இலக்க நாடற்றோருக்கான விசேட திருத்தச் சட்டத்துடன் காலாவதியாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. […]
