No Image

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்!

February 5, 2022 ARASI 0

கஜேந்திரகுமார் புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைப் (இணைப்பாட்சி) பிடிக்கும் ஆசையில் கையில் உள்ள ஒரு பறவையைப் (13 ஏ) பறக்க விடச் சொல்கிறார்!   நக்கீரன் இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில் யூலை, 29 […]

No Image

சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக வடக்கு, கிழக்கையும் மாற்றும் சூழ்ச்சித் திட்டம்

February 3, 2022 ARASI 0

சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக வடக்கு, கிழக்கையும் மாற்றும் சூழ்ச்சித் திட்டம் ஜெனிவா கூட்டத் தொடருக்கு சம்பந்தன் எழுதிய கடிதத்தில் விவரிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்கள பெரும்பான்மையினப் பிரதேசங்களாக முனைப்புடன் மாற்றியமைக்கும் திட்டத்தையே இலங்கை […]

No Image

தமிழ்நாட்டு மீனவர்கள் எமது தொப்புக் கொடி உறவுகள் என்பது சரி ஆனால் வாயும் வயிறும் வேறு!

January 24, 2022 ARASI 0

தமிழ்நாட்டு மீனவர்கள் எமது தொப்புக் கொடி உறவுகள் என்பது சரி ஆனால் வாயும் வயிறும் வேறு! நக்கீரன் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் வாசகர்களே…? காலைக்கதிர் ஆசிரியரின் கேள்வி இது.  பதில் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று […]

No Image

நாங்கள் ஒரு தேசம் என்கின்ற உணர்வை, கொள்கையை,  நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி

January 10, 2022 ARASI 0

நாங்கள்  ஒரு தேசம் என்கின்ற உணர்வை, கொள்கையை,  நிலைப்பாட்டை மீளவும் உருவாக்கியது இலங்கைத்  தமிழ் அரசுக் கட்சி சுமந்திரன்  நா.உ பாகம் 1 தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் […]

ஐ.நா.வில் கால அவகாசம்; ஆய்வு நக்கீரன்

March 25, 2017 nakkeran 0

ஆய்வு; நக்கீரன் இதைத்தான் சொல்வது தலையிருக்க வால் ஆடுது என்று. தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்றம் செல்வதற்கு தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு தேவைப்படுகிறது. ஆனால் ஐ.நா.ம.உ பேரவைக்கு கடிதம் எழுத தமிழரசக் கட்சியின் […]

No Image

பெண்மை நலம் போற்றுவீர் நானிலம் தழைக்கச் செய்வீர்.

March 25, 2017 nakkeran 0

சிரேஷ்ட ஊடகவியலாளர் அன்னலட்சுமி இராஜதுரை) மார்ச் 8 ஆம் திகதியாகிய இன்றைய தினம், உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினமாகச் கொண்டாடப்படுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் தன்னம்பிக்கையுடன் தளராது நின்று […]