படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்!
படிப்பறிவில்லா சோதிடர்களுக்குக் கொட்டிக் கொடுக்கும் வெள்ளிகளைப் பசியால் வாடும் எமது உறவுகளுக்குக் கொடுங்கள்! வன்னியில் எமது உறவுகள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுத்துறங்க உறைவிடமின்றி வானவே கூரையாகவும் கட்டாந்தரையே பாயாகவும் மழையில் நனைந்து […]
