No Image

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை

November 11, 2018 ARASI 0

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பது தமிழர்களது ஆழமான  நம்பிக்கை நக்கீரன் நாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது சனாதிபதி சிறிசேனா இப்போது நாடாளுமன்றத்தையும் அதிரடியாகக்  கலைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தல் […]

No Image

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது

November 9, 2018 ARASI 0

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது ஒக்ரோபர் 1, 2012 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கோவில் திருப்பணிக்காக […]

No Image

பொது வெளிக்கு வராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம்

October 25, 2018 ARASI 0

பொது வெளிக்கு வராத  செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் யோசேப் சந்திரகாந்தன் அடிகளார் “உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு வேண்டிய விதத்தில் வெளியிடப்படும் இன்றைய காலகட்டத்தில், பொதுமக்களுக்கு காலம் தாழ்த்தியேனும் உண்மைகளை […]

No Image

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

October 19, 2018 ARASI 0

தமிழை ஆசிரியர்கள் மட்டும் சொல்லிக் கொடுத்தால் போதாது பெற்றோர்களும் வீட்டில் தமிழைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்! திருமகள் ‘தமிழ் படிப்போம்’ ‘வாசிப்போம் எழுதுவோம்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் குரு அரவிந்தன்… “பிள்ளைகள் தமிழ் […]

No Image

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்

October 19, 2018 ARASI 0

“ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் நக்கீரன் (திரு தம்பு கனகசபை எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீடு கடந்த ஒக்தோபர் 9 ஆம் நாள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. விழாவுக்கு […]

No Image

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள்

October 17, 2018 ARASI 0

வவுனியா இன விகிதாசாரத்தைத் தாக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் க. அகரன்    பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தால் போல், என்ற பழமொழியொன்றின் அர்த்தத்தை மீள் நினைவுக்கு கொண்டு வருவதாக, வடபகுதியில் சிறுபான்மையினரின் நிலைமை காணப்படுகின்றது. […]