No Image

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? உழவர் திருநாளா?

December 17, 2019 ARASI 0

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா உழவர் திருநாளா? By Nedukkalapoovan,  January 16, 2012 in  நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை […]

No Image

புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு! நக்கீரன்

December 16, 2019 ARASI 0

வி பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு! நக்கீரன் சுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று […]

No Image

இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள்

December 16, 2019 ARASI 0

இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள் 19 ஜூலை 2019 இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்து ஆலயங்கள் […]

No Image

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

December 16, 2019 ARASI 0

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து […]

No Image

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்

December 6, 2019 ARASI 0

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் திருமகள் சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை […]

No Image

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்!

December 6, 2019 ARASI 0

தமிழ்த் தேசியத் தீ பரவட்டும்! நக்கீரன் காவேரி! நினைத்தாலே இனிப்பவள்! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் போற்றிடு புலவோர் பொய்யிலா நாவிலே தவழ்ந்தவள்! முடியுடை வேந்தர்கள் மூவரும் வேளிரும் ஆண்ட பூமியில் எழில் வலம் வந்தவள்! […]

No Image

ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்

December 6, 2019 ARASI 0

1 ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள் குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள், வேடர்கள் ,இடையர்கள் […]