No Image

வடக்கையும் கிழக்கையும் சிங்கள – பவுத்த மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை!

February 12, 2021 ARASI 0

வடக்கையும் கிழக்கையும்  சிங்கள – பவுத்த  மயப்படுத்தும் கைங்கரியத்தில் சிங்கள – பவுத்த பேரினவாதிகள் ஓயப்போவதில்லை! நக்கீரன் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போல பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்ற போராட்டப் பேரணி பெப்ரவரி […]

No Image

போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள……

February 11, 2021 ARASI 0

“போருக்குப் பின்னுள்ள பௌத்த மற்றும் தமிழ்த் தேசியங்களைப் புரிந்துகொள்ள உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” அ.மார்க்ஸ் Posted on July 8, 2020  1.இலங்கையில் 30 வருடங்களாகநடைபெற்றயுத்தத்தினைப்பற்றிஎப்படிஅவதானம்கொள்கிறீர்கள்? மிகப் பெரிய அளவில் உயிர் இழப்புகள், இன […]

No Image

பவுத்த நெறியும் பக்தி வழியும்

February 11, 2021 ARASI 0

பவுத்த நெறியும் பக்தி வழியும் அ.மார்க்ஸ்  December 29, 2017 அமைப்பாக்கப்பட்ட இந்தியப் பெரு மதங்கள் யாவும் ஏதோ ஒரு வகையில் வேத உபநிடதங்களுடன் தொடர்பு உடையனவாகவே உள்ளன. வேதங்களைப் பிரமாணமாகக் கொண்டோ, இல்லை […]

No Image

நவ கிரகங்களில் தமிழரின் அறிவியல்: 1

February 10, 2021 ARASI 0

கோள்கள்பற்றிய தமிழரின் அறிவியல் சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் நாம் அறிந்ததே : 8 கோள்கள் (புளுட்டோ 1930 ல் ஒரு கோளாக கண்டுபிடிக்கப்பட்டு 75 ஆண்டுகளுக்குப்பின் 2006 ல் அனைத்துலக வானியல் ஒன்றியம் (IAU) […]

No Image

அண்டத்தொகுதிக்குள் சூரியன்

February 9, 2021 ARASI 0

அண்டத்தொகுதிக்குள் சூரியன் என்பது ஒரு விண்மீன் ஆகும். சூரியனைப் போன்ற பல்லாயிரம் வின்மீன்கள் நமது அண்டத் தொகுதிக்குள் உள்ளன. சூரியக் குடும்பத்தில் சில ஆண்டுகளுக்கு முன்வரை கோள்களின் எண்ணிக்கை 9 .அவை புதன், வெள்ளி, […]

No Image

கோட்டாபயவின் பவுத்த சித்தாந்தம் ஏனைய மதத்தவர்கள் மீது போர் தொடுக்கும் வெறிபிடித்த சிங்கள – பவுத்தமாகும்!

February 5, 2021 ARASI 0

கோட்டாபயவின் பவுத்த சித்தாந்தம் ஏனைய மதத்தவர்கள் மீது போர் தொடுக்கும்  வெறிபிடித்த சிங்கள – பவுத்தமாகும்! நக்கீரன் இலங்கையின் 73 ஆவது சுதந்திர நாள் தென்னிலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அதே நேரம் வடக்கிலும் கிழக்கிலும் […]

No Image

சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே!

February 5, 2021 ARASI 0

சட்டங்களுக்கு உட்பட்ட குடியுரிமை என்பதே ஒரு அடிமைத்தனம்தானே! இந்நாட்டில் 1948 முதல் இந்திய வம்சாவளி சமூகம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டங்கள், 2009ம் இலக்க நாடற்றோருக்கான விசேட திருத்தச் சட்டத்துடன் காலாவதியாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது. […]