No Image

தேவார பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

September 30, 2022 ARASI 0

தேவார பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள்என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ்மறை! […]

No Image

சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..!

September 27, 2022 ARASI 0

சிங்களவர்கள் உரிமை கொண்டாடும் தமிழர்களின் பூர்வீக பூமி..! மண்ணுக்குள் மறைந்திருந்த எட்டு முக லிங்கம் முல்லைத்தீவு என்பது தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மிகவும் நெருங்கிய பகுதியாக காணப்படுகிறது. முல்லைத்தீவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது […]

No Image

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!

August 27, 2022 ARASI 0

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்! பேராசிரியர் சுனில் ஜே. விமலவன்ச (பகுதி 24: இலங்கை—தலைவலியைக் குணப்படுத்த தலையணைகளை மாற்றுதல்: சர்வாதிகாரி சனாதிபதிக்குப் பதிலாக இலங்கையில் ஒரு கொடுங்கோலன் நியமிக்கப்பட்டார்.) பல […]

No Image

குலையப்போகும் கூட்டமைப்பு!

August 14, 2022 ARASI 0

குலையப்போகும் கூட்டமைப்பு! written by Admin August 14, 2022 22 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு இரண்டு தசாப்பதங்களுக்குள் 50 சதவீதமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அத்துடன் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, […]

No Image

இரணிலின் தலைவிதி

August 13, 2022 ARASI 0

இரணிலின் தலைவிதி விக்டர் ஐவன் நாட்டில் பல விடயங்கள் கேலிக்கூத்தாக இடம்பெற்று வருகின்றன.  அரகலயாவில் (இளைஞர் போராட்டம்) ஈடுபட்ட மக்களின் விருப்பு வெறுப்புகள் எதுவாக இருந்தாலும், அரசியல் அர்த்தத்தில் அரகலயா உருவாக்கிய முக்கியமான முடிவு […]

No Image

ஒரு நீதி அரசரின் மனக் குமுறல்

August 8, 2022 ARASI 0

ஒரு நீதி அரசரின் மனக் குமுறல் 26 யூலை, 2022 ·ஒரு நீதி அரசரின் மன குமுறல்” எனது மன்றத்தில் எத்தனையோ வழக்குகள் வந்திருக்கின்றன, அதில் ஒரு வழக்கு என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது” […]