பண்பாடு
Ceylon Tamils’ role in making Singapore a First World country
Ceylon Tamils’ role in making Singapore a First World country By P.K.Balachandran/Sunday Observer Colombo, August 24, 2025 – When Singapore got independence from Britain in […]
அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில்
அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில் ” தம்பி , ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்” என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த […]
Alcohol is carcinogenic—here’s how to decide what drinks are worth it
Alcohol is carcinogenic—here’s how to decide what drinks are worth it Alcohol, regardless of type (beer, wine, or spirits), is classified as a Group 1 carcinogen by […]
வாழ்க்கை ஒரு போர்க்களம்
வாழ்க்கை ஒரு போர்க்களம்
தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்
தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]
தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்?
தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல் எழுதியவர்,நித்யா பாண்டியன் சமீபத்தில் வெளியான ‘தமிழ் மொழி அட்லஸ்’ (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. […]
யார் தமிழர்?
யார் தமிழர்? “தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்” என்ற முழக்கம் இன்று தமிழ்நாட்டில் சற்றே பரவலாக ஒலித்து வருகிறது. இதனை ஒட்டியும் வெட்டியும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முழங்குவோர் பெரும்பாலும் இந்திய […]
அம்பேத்கரின் நவயான பௌத்தம்
அம்பேத்கரின் நவயான பௌத்தம் வெ.வெங்கடாசலம் 11 செப்டம்பர் 2018 “நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவான் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட […]
இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை!
இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை! திருமகள் தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு […]
