No Image

கம்பரசம்

August 28, 2025 nakkeran 0

கம்பரசம்க. நா. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) பதிப்புரை அறிஞர் அண்ணாவின் அரும் பெரும் கருத்துரைகளையும், எழுத்தோவியங்களையும் தமிழ் மக்கள் படித்துப் பயனுறவேண்டும், தமிழகம் மறு மலர்ச்சியுற்றுத் திகழ வேண்டும் என்ற விருப்பாலேயே – அவ்வறிஞரின் […]

No Image

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில்

August 23, 2025 nakkeran 0

அண்ணாவும் பெரியாரும் ஒரே சிறையில் ” தம்பி , ஆறு நூறு அபராதம், கட்டத் தவறினால் நாலு மாத சிறைவாசம்” என்று தீர்மானிக்கப்பட்டது: அபராதம் செலுத்தவில்லை, சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். திருச்சியில்; எனக்குக் கிடைத்த […]

No Image

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும்

June 12, 2025 ARASI 0

தமிழின் தாய்மைப் பண்பும் பிற தென்மொழிகளும் பழ. நெடுமாறன் “வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறும் நல்லுலகத்து” என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து கி.மு. 7ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்கு தெற்கில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை என்பது தெரிகின்றது […]

No Image

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்?

April 18, 2025 ARASI 0

தமிழ்நாட்டில் இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் எத்தனை பேர்? புதிய அறிக்கையில் தகவல் எழுதியவர்,நித்யா பாண்டியன் சமீபத்தில் வெளியான ‘தமிழ் மொழி அட்லஸ்’ (Language Atlas), தமிழ்நாட்டு மக்கள் 96 மொழிகள் பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. […]

No Image

யார் தமிழர்?

March 9, 2025 ARASI 0

யார் தமிழர்? “தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்” என்ற முழக்கம் இன்று தமிழ்நாட்டில் சற்றே பரவலாக ஒலித்து வருகிறது. இதனை ஒட்டியும் வெட்டியும் ஒரு விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு முழங்குவோர் பெரும்பாலும் இந்திய […]

No Image

அம்பேத்கரின் நவயான பௌத்தம்

March 2, 2025 ARASI 0

அம்பேத்கரின் நவயான பௌத்தம்  வெ.வெங்கடாசலம்   11 செப்டம்பர் 2018 “நான் மேற்கொள்ள உள்ள பௌத்தம் பகவான் புத்தர் போதித்த கொள்கைகளின்படி இயங்கும். பண்டைய பௌத்த மதப் பிரிவுகளான ஹீனயானம், மகாயானம் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட […]

No Image

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை!

February 18, 2025 ARASI 0

இலண்டன் சைவக் கோயில்கள் அள்ளிக் கொடுத்த போது ரொறன்ரோ கோயில்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை! திருமகள் தென் தமிழீழத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெரு வெள்ளத்தினால் பல இலட்சம் தமிழ்மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு […]