No Image

பௌத்தமும் தமிழும் (1 – 7)

October 2, 2017 VELUPPILLAI 0

பௌத்தமும் தமிழும் – மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) 1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு  உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் […]

No Image

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

October 2, 2017 VELUPPILLAI 0

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். உலகின் மிக உயரமான கோபுரங்களைக் […]

No Image

பவுத்தமும் தமிழரும் (2)

October 2, 2017 VELUPPILLAI 0

15. பெருந்தேவனார் ‘பெருந்தேவனார்’ என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர் பண்டைக் காலத்தில் இருந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் […]

No Image

பவுத்தமும் தமிழரும் (1)

October 2, 2017 VELUPPILLAI 0

பவுத்தமும் தமிழரும் முன்னுரை ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் […]

No Image

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?

September 23, 2017 VELUPPILLAI 0

திருக்குறள் இந்துத்துவ நூலா? சமண மத கருத்துப் பேழையா?   கோ பிரின்ஸ் 2007-ஆம் ஆண்டு… நான் பள்ளிப் படிப்பை நிறைவு செய்திருந்த வேளையில், சென்னையில் அரசியல் பிரமுகர் ஒருவர் வீட்டின் மாடியில் நடைபெற்ற […]

No Image

Ancient Hindu Astronomers

September 21, 2017 VELUPPILLAI 0

Ancient Hindu Astronomers The Sanskrit word “jyotish” referred to the study of astronomy and astrology both; as in other cultures of the day, astronomy and […]

No Image

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்!

September 19, 2017 VELUPPILLAI 0

சோதிடர்கள், அர்ச்சகர்கள் பணம் பறிக்கவே குருப் பெயர்ச்சியால் தோசம் என்கிறார்கள்! திருமகள் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் தேவாலயத்துக்குச் சென்று வழிபட்டால் போதும். இஸ்லாமியர் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மசூதிக்குப் போய் தொழுதால் போதும். ஆனால் […]

No Image

மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி 

September 19, 2017 VELUPPILLAI 0

மணிமேகலையில் பௌத்தப் பக்திநெறி  விவரங்கள் எழுத்தாளர்: சு.மாதவன் தாய்ப் பிரிவு: உங்கள் நூலகம் பிரிவு: உங்கள் நூலகம் – செப்டம்பர் 2017  வெளியிடப்பட்டது: 19 செப்டம்பர் 2017 இந்து மதம் பவுத்தம் மூடநம்பிக்கைகள் தமிழ் இலக்கியங்கள் அறவழிப்பட்ட பக்தியைப் […]