No Picture

மறத்தமிழர்

August 23, 2018 VELUPPILLAI 0

மறத்தமிழர் பாடும் மீன் சட்டத்தரணி சிறிஸ்கந்தராசா அரங்கேற்றமாம் அழைப்பு வந்தது! ஆங்கிலத்திலும் தமிழிலும்! அழகான வண்ணத்தில், மினுமினுக்கும் தாளில்! நமது சனம் நாடுவிட்டு நாடு வந்தாலும் நமது மொழியை மறக்கவில்லை! பண்பாட்டைத் துறக்கவில்லை!! உடல் […]

No Picture

தமிழர் சமயம் எது?

August 17, 2018 VELUPPILLAI 0

தமிழர் சமயம் எது? நக்கீரன் தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் […]

No Picture

சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்!

August 9, 2018 VELUPPILLAI 0

Office TCWA 56 Littles Road Scarborough, ON M1B 5C5 யூலை 07,  2018  சாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு மறைந்து விட்டார்! தமிழ் நாட்டின் வரலாற்றில் ஐந்துமுறை முதலமைச்சராகவும் […]

No Picture

வரலாற்றில் வாழும் கருணாநிதி!

August 2, 2018 VELUPPILLAI 1

வரலாற்றில் வாழும் கருணாநிதி! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்ற ஐம்பதாம் ஆண்டு இது. இத்தனை ஆண்டுகளில் கருணாநிதியும் தி.மு.க-வும் சந்தித்த சோதனைகளும் சவால்களும் ஏராளம். அண்ணா இறந்த பிறகு தி.மு.க-வின் தலைவராகக் […]

No Picture

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!  

July 22, 2018 VELUPPILLAI 0

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!   [Tuesday 2014-04-29 20:00] சென்ற சனிக்கிழமை அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த ஈழநாடு வார ஏட்டின் 21 ஆவது ஆண்டுவிழாவுக்குப் போயிருந்தேன். நானும் […]

No Picture

COMMENTS 2011

July 4, 2018 VELUPPILLAI 0

COMMENTS 2011 The fact that “Obama has even ignored his promise to shut down Guantanamo when terrorist suspects are kept in military custody indefinitely and reintroduced […]

No Picture

பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)      

June 23, 2018 VELUPPILLAI 0

 பௌத்த மதம் மறைந்த வரலாறு   (6)    மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) பௌத்த தம்   தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த    வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம்பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம். பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை.  பௌத்த மதத்தைஉண்டாக்கிய சாக்கிய புத்தரும்,  ஜைன  மதத்தையுண்டாக்கிய   வர்த்தமான மகாவீரரும்,  ஆசீவக  மதத்தையுண்டாக்கிய    கோசால மக்கலிபுத்திரரும்  ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர்.  […]

No Picture

‘பாழ் செய்யும் உட்பகை’

June 23, 2018 VELUPPILLAI 0

‘பாழ் செய்யும் உட்பகை’ ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன்-வானோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்பார் தமிழ்விடு தூதுநூலின் ஆசிரியர்.  ‘தமிழை இகழ்ந்தவனைத் தாயே தடுப்பினும் விடேன்’ என்று முழங்கினார் பாரதிதாசன். ஆனால்,இன்றைக்கோ தமிழர் வாழ்விலும் தமிழ் இல்லை. […]

No Picture

திருவள்ளுவர் வரலாறு

June 12, 2018 VELUPPILLAI 0

திருவள்ளுவர் வரலாறு திருவள்ளுவர் காலம் அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கணுபிடித்து இருக்கிறார்கள். அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாக கொண்டு தி.மு., […]

No Picture

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்

June 8, 2018 VELUPPILLAI 0

திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும். உலகபொதுமறை,, பொய்யாமொழி,,வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் […]