No Picture

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்!

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்த் தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார்! (மகாகவி பாரதியாரின் 128வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) (நக்கீரன்)   யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை […]

No Picture

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்

November 25, 2018 VELUPPILLAI 0

தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும் வசை பாரதி பிறந்ததால் கழிந்தது! நக்கீரன் (மகாகவி பாரதியாரின் 129 ஆவது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை) வான்புகழ் வள்ளுவன், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் யாத்த இளங்கோ, […]

No Picture

தமிழ்நாட்டில் புத்தர்  

November 24, 2018 VELUPPILLAI 0

தமிழ்நாட்டில் புத்தர்  சத்யபாமா (இந்திய தொல்வியல் துறை)  புத்தம், தம்மம், சங்கம் என்ற மூன்று கோட்பாடுகளுடன் கவுதம புத்தரால் தோற்றுவிக்கப் பட்ட புத்தமதம், மனிதத் தன்மையிலும், சமத்துவத்திலும் நம்பிக்கை கொண்டது; என்றுமில்லாத அளவுக்கு இன்று […]

No Picture

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்!

November 24, 2018 VELUPPILLAI 0

பார்ப்பனர் வளர்த்த தமிழின் இலட்சணம்! தமிழ்நாட்டில் பிறந்தும்; தமிழ்மொழி பயின்றும்; தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டித ஞானப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் […]

No Picture

பரதக் கலை

November 24, 2018 VELUPPILLAI 0

பரதக் கலை கலைத்துறையில் தமிழர்கள் உலக நாகரிகத்துக்கு கொடுத்த சொத்துக்கள் இரண்டு. ஒன்று நாதஸ்வரம். மற்றது  பரதம் என அழைக்கப்படும் நடனக் கலை. நடனம் ஆடுபவர் கலைஞன் எனவும் நடனத்தை கற்றுத்தருபவர் நடன ஆசிரியர் […]

No Picture

மனம் போன போக்கில் மழை

November 10, 2018 VELUPPILLAI 0

மனம் போன போக்கில் மழை Posted by: என். சொக்கன் on: October 19, 2011 In: Ilayaraja | Music | Rain | Tamil | Uncategorized சில பாடல்களை எந்நேரமும் கேட்கலாம். வேறு சில பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்போல் தோன்றும். நிறுத்த மனமே வராது. அடுத்த பாட்டுக்குப் […]

No Picture

கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே!

November 9, 2018 VELUPPILLAI 0

கந்தபுராணமும் – இராமாயணமும் ஒன்றே! ஈ.வெ.ரா. மணியம்மையாரால் தொகுக்கப்பட்டது 1. கந்தபுராணமும் – இராமாயணமும் வடமொழியில் உள்ள மூலக் கதைகளைக் கொண்டவையாகும். 2. இரண்டு மூலமும் ஆரியர்களால் உண்டாக்கப்பட் டவையேயாகும். 3. இரண்டு கதைகளும் […]

No Picture

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது

November 9, 2018 VELUPPILLAI 0

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கிடைத்தது ஒக்ரோபர் 1, 2012 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 9 அடி உயர பச்சைக்கல் ராமர் சிலை கோவில் திருப்பணிக்காக […]

No Picture

காலங்களில் அவன் ஒரு வசந்தம்

November 9, 2018 VELUPPILLAI 0

பாரதிய வித்யாபவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் வசந்தம் – பாகம் 15 நிகழ்ச்சியில் காந்தி கண்ணதாசனுடன்,  சிறப்பாக நடைபெற்றது. உற்சாகமான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது. வியாசர்பாடி, […]