No Picture

 Political Column 2013 (1)

February 2, 2019 VELUPPILLAI 0

 காகிதப் புலிகள் சொல்வது போல அயன் பய்ஸ்லி அரிச்சந்திரனா? அல்லது அவர் சிறீலங்கா அரசின் முகவரா? நக்கீரன் வெறும் வாயைச் சப்பிக் கொண்டிருக்கும் சில வேலைவெட்டி இல்லாதவர்களுக்கு ஒரு பிடி அவல் கிடைத்திருக்கிறது. விடுவார்களா? […]

No Picture

“மாந்தை”

January 22, 2019 VELUPPILLAI 0

“மாந்தை” மாதோட்டம் இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க துறை முகமாகும். ஆரம்பகாலத்தில் இலங்கை முக்கிய துறைமுகப் பட்டணமாக திகழ்ந்த மாதோட்டம் என்னும் நகரமே அநுராதபுரம் (புலத்திநகரம் பொலனறுவை). கண்டி, திருகோணமலை ஆகிய நகரங்களுக்கெல்லாம் பழமை வாய்ந்த […]

No Picture

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

January 9, 2019 VELUPPILLAI 0

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! பொங்கலோ பொங்கல்!  பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்  தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில் மங்குக தீமைகள் பொங்குக வளமைகள் விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள் நீங்குக கயமை நிலவுக […]

No Picture

தமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.

January 3, 2019 VELUPPILLAI 0

தமிழ் – ஓர் உயர்தனிச் செம்மொழி.       உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் […]

No Picture

தமிழறிவோம்

December 27, 2018 VELUPPILLAI 0

 தமிழறிவோம் 22 மே, 2013 · தெரிந்த திருக்குறள் தெரியாத பல தகவல்: தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், […]

No Picture

செம்மொழிக்குள்ள சிறப்புக்கள் அத்தனையும் தமிழுக்குண்டு!

December 13, 2018 VELUPPILLAI 0

செம்மொழிக்குள்ள சிறப்புக்கள் அத்தனையும் தமிழுக்குண்டு! செம்மொழிக்கான தகுதிகள் பதினோரு விதிகளாக வழங்குகின்றனர். அவை : 1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. […]

No Picture

 புறநானூறு – பொன்மொழிகள்

December 11, 2018 VELUPPILLAI 0

புறநானூறு – பொன்மொழிகள்—பகுதி -1                       பகுதி -1 நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்                                                                                       இரும்பிடர்த் தலையார், புறநா. 3 […]

No Picture

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று  

November 25, 2018 VELUPPILLAI 0

வடமொழி மந்திரம் – சடங்குகளின் ஏமாற்று ஆட்சி மொழிக்குரிய தமிழ்ச் சொற்களை உருவாக்கியவரும், பல அரசுப் பணிகளை வகித்தவரும், ‘செந்தமிழ் புரவலர்’ என்று பாராட்டப் பெற்ற வருமான கீ.இராமலிங்கனார், தனது சுயசரிதையை ‘என் வரலாறு’ […]