No Image

ஈழத்தந்தை செல்வநாயகம்  

December 19, 2018 VELUPPILLAI 0

ஈழத்தந்தை செல்வநாயகம் தமிழின விடுதலைக்கான போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஒப்பற்ற மாமேதை தந்தை செல்வா அவர்களின் நினைவுநாள் 31.03.1898 – 26.04.1977 தொல்புரத்தைச் சேர்ந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளைக்கும் அன்னம்மா கணபதிப்பிள்ளைக்கும் மூத்த மகனாக […]

No Image

ஈழப் போராட்ட வரலாறு – 5

December 19, 2018 VELUPPILLAI 0

ஈழப் போராட்ட வரலாறு – 5: அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள் இலங்கை வலதுசாரிகள் பலமான ஆளும்வர்க்கமாக வலுப்பெற்றிருக்காத காரணத்தால் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோதும் அவர்களால் மிகவும் […]

No Image

இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!

December 19, 2018 VELUPPILLAI 0

இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்!  குரு – சீடன் குரு – சீடன்இரண்டு இருக்கைகளுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் கூண்டோடு கயிலாசம்! சீடன் – ஆடிய ஆட்டமென்ன? […]

No Image

பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும்

December 18, 2018 VELUPPILLAI 0

பெரியார் உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் சென்னை, செப்.10- பெரியார் ஏற்படுத்திய உணர்வைப் பரப்பிட திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பயன்படும் என்று நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் கூறினார். சென்னை-பெரியார் […]

No Image

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!

December 17, 2018 VELUPPILLAI 0

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை! “யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் கலாச்சார […]