No Picture

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம்- சர்ச்சையை தோற்றுவித்துள்ள கருத்துக்கள்

July 25, 2020 VELUPPILLAI 0

2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா? டி.பி.எஸ். ஜெயராஜ் மொழியாக்கம் சண்முகம் – மே 25, 2020 சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக […]

No Picture

இலங்கையை ஆண்ட மன்னர்கள் பட்டியல்

July 25, 2020 VELUPPILLAI 0

இலங்கையை ஆண்ட மன்னர்கள் பட்டியல் ஆட்சியாளர் கொடிவழி தலைநகர் / அரசு ஆட்சி முடிவு குறிப்புகள் விஜயன் விஜய வம்சம் தம்பபண்ணி பொ.மு 543 505 உள்ளூர் இயக்கப்பெண் குவையினியையும் பின்பு பாண்டிய இளவரசியையும் […]

No Picture

என்னைச் செதுக்கிய நூல்

July 25, 2020 VELUPPILLAI 0

என்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 பிப்ரவரி 15, 2018 எனக்கு வந்தவுடனே ஒருவிதப் பெரிய திகைப்பு. இந்த இனிய மாலைப்பொழுதில் என்னைப் பற்றி அன்பின் காரணமாக அளவுக்கு மீறிப் […]

No Picture

சுமந்திரன் சமஷ்டியை நிராகரிக்கவில்லை –

July 24, 2020 VELUPPILLAI 0

சுமந்திரன் சமஷ்டியை நிராகரிக்கவில்லை கே.துரைராசசிங்கம்  September 7, 2018  அரசியலமைப்பில் அதிகாரம் மத்திய மற்றும் மாகாண நிறுவனங்களால் பிரயோகிக்கப்படுவதென்பது சமஷ்டிக் கட்டமைப்பை வலியுறுத்தவில்லையா? இந்த விடயத்தையே சுமந்திரன் அவர்கள் பெயர்ப்பலகை தேவையில்லை. அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு […]

No Picture

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

July 24, 2020 VELUPPILLAI 0

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும் SARAWANAN NADARASA August 26, 2015 ஏறத்தாழ சகல பிரதான […]

No Picture

சிங்களத்தின் அகமுரண் தேடி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும்

July 23, 2020 VELUPPILLAI 0

சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும் தம்பியன் தமிழீழம் April 29, 2017  தமிழர்கள் தம்முள் அகமுரண் களைந்து சிங்களத்தின் அகமுரண் தேடி, அவற்றை அவர்களிடத்தில் கூர்மைப்படுத்தி அவர்களைச் சிதறடிக்க வைக்க வேண்டிய தேவையை உணர வேண்டும். தமிழர்கள் வீரம் குன்றித் தோற்கவில்லை. சூழ்ச்சி தெரியாமலேயே தோற்கடிக்கப்பட்டார்கள்……. சாதி, மத, சமூக, பிரதேச, வர்க்க […]

No Picture

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது!

July 23, 2020 VELUPPILLAI 0

கருப்பு யூலை – சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும்  இடையிலான இடைவெளி  அதிகரித்துள்ளது! நக்கீரன் சிங்கள அரசு, அதன்  பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் கைகோர்த்து தமிழர்களை படுகொலை செய்த நாள் அரங்கேறி  31 ஆண்டுகள் கழிந்து […]

No Picture

சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று சுட்டிக்காட்ட முடியுமா?

July 22, 2020 VELUPPILLAI 0

 சுமந்திரன் அவர்களுக்கு மாற்றாக ஒருவரையாவது இன்று  சுட்டிக்காட்ட முடியுமா? யாழன்பன்  எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஆழமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டியது  அவசியம். ஏனெனில் இம்முறை என்றும் இல்லாதவாறு தமது முகவர்களூடாக தென்னிலங்கை அரசியல் கட்சிகளும், போலியான தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளும் ஏராளமான சுயேச்சை குழுக்களும் களமிறங்கி உள்ளனர். நோக்கம் […]

No Picture

பெயரிடாக் கடிதமும் பெயரிட்ட பதிலும்

July 22, 2020 VELUPPILLAI 0

பெயரிடாக் கடிதமும் பெயரிட்ட பதிலும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் இலங்கையிலிருந்துவெளிவரும் ஈழநாடு மற்றும் உதயன் பத்திரிகைகளில் அண்மையில் பிரசுரிக்கப்பட்ட,கம்பவாரிதியை நோக்கி எழுதிய, ஆனால் யார் எழுதியது எனப் பெயரிடாத கடிதத்திற்கு, கம்பவாரிதியின் பதில்… உளம் நிறைந்த அன்பு நண்பன் மனோகருக்கு, ‘காக்கா’ என்ற உங்கள் புனைபெயரைச் […]