No Image

தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம்!

January 21, 2020 ARASI 0

தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம்!  January 20, 2020  Ramanan   யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி […]

No Image

 இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

January 14, 2020 ARASI 0

 இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க! நக்கீரன் ஏனைய இனத்தவர்களோடு ஒப்பிடும் போது தமிழர்கள்  கொடுத்து வைத்தவர்கள். மற்ற இனத்தவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு புத்தாண்டுகளுக்கு மேல் இல்லை. பெரும்பான்மை […]

No Image

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு

January 11, 2020 ARASI 0

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு வி.இ.குகநாதன் June 28, 2019 தமிழர்களிடம் சாதி தோன்றியது எப்படி? ஆதியில் தமிழர்கள் சாதி பார்த்தார்களா? இராஜராஜன் காலத்தில் சாதி எப்படி நிலவியது? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் பதிவு. […]

No Image

நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்”

January 3, 2020 ARASI 0

நம்மாழ்வார் நினைவு தினம் “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் […]

No Image

சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்

December 25, 2019 ARASI 0

சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில் December 25, 2019 05:45:59 pm இந்த ஆண்டின் கடைசியாக டிசம்பர் 26ம் தேதி நிகழும் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், […]

No Image

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? உழவர் திருநாளா?

December 17, 2019 ARASI 0

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா உழவர் திருநாளா? By Nedukkalapoovan,  January 16, 2012 in  நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை […]

No Image

தமிழில் அற இலக்கியங்கள்

December 10, 2019 ARASI 0

தமிழில் அற இலக்கியங்கள் ஆச்சாரி Nov 29, 2014 “நீதிநூல் பயில்” என்றார் பாரதியார், தமது ஆத்திசூடியில். “அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே” என்பது தண்டியலங்கார நூற்பா. பழங்கால முதலாகவே இந்தியச் […]

No Image

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான்

December 6, 2019 ARASI 0

சாதி பாகுபாட்டில் தமிழ் – சிங்கள சமூகங்கள் இரண்டுமே குற்றவாளிகள்தான் திருமகள் சிங்கள எழுத்தாளரான எம்எல்டி மகிந்தபால தீவிர சிங்கள – பவுத்த தேசியவாதி ஆவர். இவரின் கருத்துப்படி தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை […]

No Image

ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள்

December 6, 2019 ARASI 0

1 ஈழத்தில் ஆதியில் வாழ்ந்த இனங்கள் குமரிக்கண்ட கடல் கோள் உருவாகுவதற்கு முன்னரே கடல் கொண்ட அதாவது கடலால் அழிவுற்ற நாடுகளும் ஒன்றாக இருந்த இலங்கையில் வாழ்ந்த மக்களாக ,நாகர்கள் ,இயக்கர்அதாவதுயக்க்ஷர்கள், வேடர்கள் ,இடையர்கள் […]