No Image

வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு

February 27, 2025 ARASI 0

வடமொழிச் சொற்கள் வந்த வரலாறு முனைவர் ஔவை ந.அருள்,இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,தமிழ்நாடு இரு மொழிகள் கலக்கும்போது , எது செல்வாக்கு உடையதாக இருக்கும் எனக் கூறுவது அரிது. இரண்டும் பேச்சு மொழியாக ஒத்த நிலையில் இருப்பின், […]

No Image

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள்

February 27, 2025 ARASI 0

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் வழங்கிய தமிழ்ச் சொற்கள் காரணம் – கரணியம்காரியம் – கருமியம்கார்த்திகேயன் – அரலன்கார்த்திகை (மாதம்) – நளிகார்த்திகை (விண்மீன்) – ஆரல்காவியம் – வனப்பு, செய்யுட் தொடர்காளமேகம் – […]

No Image

பௌத்தமும் தமிழும்

February 26, 2025 ARASI 0

Buddhism in Tamil Nadu பௌத்தமும் தமிழும் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) முதல் பதிப்பு 1940 ஐந்தாம் பதிப்பு 1972 © Books of this author are nationalized according to […]

No Image

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன?

February 26, 2025 ARASI 0

கலிலியோவின் கைவிரல் இப்போது எங்கே உள்ளது? தொலைநோக்கியின் ரகசியம் என்ன? – 5 அரிய தகவல்கள் எழுதியவர்,ரக்ஷனா ரா வானியல் துறை, பல சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளின் வரலாற்றைக் கொண்டது. அதில் கிடைத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் […]

No Image

.ஊழ் வினை

February 26, 2025 ARASI 0

6 ஊழ் வினை ஊழின் வலிமை சிலப்பதிகாரம் ஊழ்வினையின் துணை கொண்டே நடைபோடுகிறது. ஊழ்வினையில் நம் நாட்டு மக்களுள் பெரும்பாலார்க்கு மிக்க நம்பிக்கை உள்ளது. இந்து, சமணம், பெளத்தம் ஆகிய மதங்கள் ஊழ்வினையை வலியுறுத்துகின்றன. […]

No Image

இந்து மதத்தில் பிறவிச் சுழற்சிக் கொள்கை

February 26, 2025 ARASI 0

இந்து மதத்தில் பிறவிச் சுழற்சிக் கொள்கை கி. முத்துராமலிங்கம் இந்தியத் தத்துவ மரபுகள் 1) சாருவாகம் 2) ஆசீவகம் 3) சமணம்: 4) பெளத்தம் 5) இந்து மதம்: படைப்புக் கோட்பாட்டின் முன் நிற்கும் கேள்விகள்: […]

No Image

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும்

February 21, 2025 ARASI 0

அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும் T.Thibaharan இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை என்பது இன்றோ, நேற்றோ அல்ல.இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னோ ஏற்பட்ட ஒன்றல்ல. அது 2300 ஆம் ஆண்டு காலத்துக்கு […]

No Image

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ

February 17, 2025 ARASI 0

நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ கவியரசர் கண்ணதாசனின் காவியச்சிந்தனைகள் – ஒரு ஒப்புநோக்கு பார்த்த ஒரு சிறு புள்ளியை வைத்துப் பாரே வியக்கும் கோலம் படைப்பவன்தான் கவியரசன் !  அத்தகைய பெயர் பெற்றவர் […]

No Image

காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம்

February 15, 2025 ARASI 0

காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் பெப்ரவரி 14 என்பது வெலன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட காதலர் தினம் என்பதும் இந்திய நாட்டிலும் தமிழகத்திலும் இந்நாள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் பரபரப்பாகக் கொண்டாடப்பட்டுதான் […]