No Image

பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 97.

July 25, 2017 VELUPPILLAI 0

 பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 97 ‍பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு – வேதம். பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். […]

No Image

பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 99 -100 – 1,2,3

July 25, 2017 VELUPPILLAI 0

 நேருவின் கோபம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 99. to 100-1 இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்… இந்த நாட்டுக்கு […]

No Image

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி17 – 19

July 23, 2017 VELUPPILLAI 0

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 16  கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர் அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி…? வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் – […]

No Image

சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது. (இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 14)

July 23, 2017 VELUPPILLAI 0

சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது (இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 14) October 13இ 2015 உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது […]

No Image

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள் (1-15)

July 20, 2017 VELUPPILLAI 0

  வைதீக சமயத்துக்கும் சாதிக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்கிய சித்தர்கள் முன்னுரை கடவுள் என்றொருவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற சொல்லாடல் மனிதன் நாகரிகம் அடைந்த காலத்தில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது. கடவுள் இருக்கிறார் என்று […]

No Image

என்றுமுள்ள செந்தமிழ் (61-80)

July 20, 2017 VELUPPILLAI 0

என்றுமுள்ள செந்தமிழ் எம்  தோழி பரிசேலோர் எம் பாவாய்! 61 மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் 8 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது எனப் பார்த்தோம்.   அவரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு திருவாசகம் மற்றும்  திருக்கோவையார். இவற்றுள் திருவாசகம் என்பது […]

No Image

மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகம்

July 18, 2017 VELUPPILLAI 0

மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூசையும், இளநீர் அபிசேகமும் இன்று காலை இடம்பெற்றது இந்த யாக பூசையில் 1008 இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை […]

No Image

என்றுமுள்ள செந்தமிழ் (21-40)

July 18, 2017 VELUPPILLAI 0

என்றுமுள்ள செந்தமிழ் சோழர் கால தமிழ் இலக்கிய கல்வி வளர்ச்சி (21) பிற்காலச் சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வடமொழிக் கல்விக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டதைப் பார்த்தோம். வேத பாடசாலைகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இருந்தும் […]