No Image

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!

October 14, 2022 ARASI 0

இலங்கைத் தமிழர்களுக்கு பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்!  நக்கீரன் கெடுகுடி சொற்  கேளாது எனச் சொல்வார்கள். இலங்கையின் ஆட்சியாளர்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் (UNHRC) நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தொடர்ந்து […]

No Image

நாட்டு நிலமையில் ஒரு முக்கிய மாற்றம்

October 9, 2022 ARASI 0

நாட்டு  நிலைமையில் ஒரு முக்கிய மாற்றம்  உதிதா தேவப்பிரியா  இலங்கையின் மூன்று பவுத்த  மடாலயங்களான சியாம், அமரபுர மற்றும் இராமன்யா ஆகிய மூன்று பவுத்த  மடங்களின் மகாநாயக்கர்கள் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை […]

No Image

தமிழ்ப்பேரரசுகள்

October 1, 2022 ARASI 0

தமிழ்ப்பேரரசுகள் #TamilEmpires நேற்றைய வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே […]

No Image

சிலப்பதிகாரம்

September 3, 2022 ARASI 0

 சிலப்பதிகாரம் பழந்தமிழ்க் காப்பியங்களை ஐம்பெருங்காப்பியம் எனவும் ஐஞ்சிறு காப்பியம் எனவும் இருவகையாகப் பிரித்து வழங்குவது மரபு. சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியன ஐம்பெருங் காப்பியங்களாகும். அவற்றுள் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி ஆகிய […]

No Image

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!

August 27, 2022 ARASI 0

இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்! பேராசிரியர் சுனில் ஜே. விமலவன்ச (பகுதி 24: இலங்கை—தலைவலியைக் குணப்படுத்த தலையணைகளை மாற்றுதல்: சர்வாதிகாரி சனாதிபதிக்குப் பதிலாக இலங்கையில் ஒரு கொடுங்கோலன் நியமிக்கப்பட்டார்.) பல […]