No Image

தந்தை செல்வநாயகம் – நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும்! நக்கீரன்

March 29, 2023 ARASI 0

தந்தை செல்வநாயகம் – நெஞ்சிருக்கும் வரை நினைவு இருக்கும்! நக்கீரன்   (மார்ச் 31, 2023  தந்தை செல்வநாயகம் அவர்களது  125 ஆவது பிறந்த நாள்) தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  […]

No Image

Secularism and Constitution  

March 24, 2023 ARASI 0

Secularism and Constitution   “Many things can be achieved by appointing the right person at the right place. Capable persons should be appointed irrespective of […]

No Image

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்!

March 16, 2023 ARASI 0

சர்வஜன வாக்கெடுப்பு தொடர்பான தவாறான புரிதல்கள்! யதீந்திரா தமிழ் மக்களுக்கான அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதற்கு பொதுவாக்கெடுப்பு (Referendum) நடத்தப்பட வேண்டுமென்று சிலர் கூறிவருகின்றனர். அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட பேரணியின் இறுதியிலும் இவ்வாறானதொரு […]

No Image

வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை

March 11, 2023 ARASI 0

வடக்கில் வரலாற்று ஆலயங்கள் ’அழிக்கப்பட்டு’ ஜனாதிபதிக்கு மாளிகை லோகதயாளன்  March 09, 2023  யாழ்ப்பாணக்குடாநாட்டின்வலிகாமம் வடக்குப்பகுதியில்மிகப்பழமைவாய்ந்தஆலயங்களைஇடித்துஅழித்து அந்தஇடத்திலேயேஜனாதிபதிக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளவிடயம்தற்போதுதெரியவந்துள்ளது. புலனாய்வுகளில் இருந்து இது நிரூபணமாகியுள்ளது. கீரீமலையில்மிகப்பழமைவாய்ந்தசிவன்ஆலயம்,சடையம்மாமடம்,கதிர்காமத்திற்குயாத்திரைஆரம்பிக்கும்முருகன்ஆலயம்என்பனஅமைந்திருந்தஇடங்கள்முழுமையாகஇடித்துஅழிக்கப்பட்டேமகிந்தவின்காலத்தில்அவருக்குஆடம்பரமாளிகைஅமைக்கப்பட்டுள்ளதுஎனப்பலரும்குற்றம்சாட்டியபோதும்அதனைஆவணரீதியில்நிரூபணம்செய்யமுடியாமல்போனது.ஆனால்தற்போதுஅதுநிரூபணம்செய்துவெளிவந்துள்ளது. வலி.வடக்குகீரிமலைபகுதியில்இருந்தசிவன்ஆலயம்அருகேகிருஸ்ணன்ஆலயம்ஒன்றும்இருந்தது.இந்தஆலயத்தின்ஆலயநிர்வாகத்தினர்சிலர்அண்மையில்கடற்படையினரின்பாதுகாப்புவலயத்திற்குள்அழைத்துச்செல்லப்பட்டுகிருஸ்ணர்ஆலயத்தின்தற்போதையநிலையைக்காண்பித்துள்ளனர். கிருஸ்ணர்  ஆலய நிர்வாகத்தினர் 1990ஆம் ஆண்டின் பிற்பாடு, முதல் தடவையாக இந்த ஆலயத்தைச் சென்று  பார்வையிட்டுள்ளனர். ஆலயத்தைச் சென்று பார்வையிட்ட ஆலய பரிபாலனசபையினருடன் அப்பகுதி கிராம சேவகரும் பயணித்துள்ளார்.  கிருஸ்ணர் ஆலயப்  பகுதியை பார்வையிட்டு ஏங்கியவர்கள் எதிர் திசையை திரும்பி  பார்வையிட்டபோது பேரிடியுடன் அதிர்ச்சி அடைந்து விட்டனர். வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் ஆலயம் இருந்த தடயமே தெரியாது இடித்து அடியோடு அழிக்கப்பட்டே மகிந்த ராஜபக்சவின் காலத்தில் உல்லாச விடுதி அமைத்துள்ளனர். அங்கு சென்று திரும்பிய […]