No Image

‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம்

August 29, 2017 VELUPPILLAI 0

‘இராஜிநாமா’  முடிவு கஸ்டமானது; மனம் திறந்த சத்தியலிங்கம் வடமாகாண சுகாதர அமைச்சராக பணியாற்றி வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் இராஜினாமச் செய்த பின்னர் மனம் திறந்து கருத்துக்களை முன்வைத்தார். அவை வருமாறு, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாசபைத் தேர்தலிலே, நான் வவுனியா மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்டு. மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததையடுத்து, வடக்கு மாகாண சபையின் முதலாவது சுகாதார அமைச்சர்  என்ற பதவி எனக்கு வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு வருட காலப்பகுதியிலே, ஓர் அமைச்சராக இந்த மாகாணத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்;டவன் என்ற அடிப்படையிலே,  சுகாதார அமைச்சுக்குரிய எல்லா வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்திருந்தேன். நாங்கள் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றபோது, அமைச்சர்கள்; இருப்பதற்குக் கூட ஓர் அலுவலகம் இல்லாத நிலையிலே நாங்கள்  இருந்து செயற்படுவதற்குரிய அலுவலகத்தைத் தெரிந்தெடுத்ததில் இருந்து, இன்று வரை, எங்களை இந்த மாகாண சபையின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்த, நீண்டகால யுத்தத்தினால் துன்பப்பட்ட எங்கள் மக்களுடைய அடிப்படை தேவைகளை இனங்கண்டு. அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய […]

No Image

எமது மக்கள் சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன்

August 27, 2017 VELUPPILLAI 0

எமது மக்கள் சுதந்திம் கிடைத்த காலம் தொட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு வந்தவர்கள்! நக்கீரன் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..?  2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு […]

No Image

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!

August 24, 2017 VELUPPILLAI 0

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்! By Ilanthamizhagam  August 23, 2017 நடப்பவை யாவும் கேலிக் கூத்து அல்ல, நாடாளுமன்ற சனநாயகத்தின் சட்டப் பூர்வமான நகைச்சுவைப் பக்கங்கள்.. மேகதாத்தின் குறுக்கே அணை, பிளஸ் 2 மதிப்பெண்படி […]

No Image

விக்னேஸ்வரன் தமிழர்களின் வரமா? சாபமா?

August 22, 2017 VELUPPILLAI 1

விக்னேஸ்வரன் தமிழர்களின் வரமா? சாபமா? வடக்கு மாகாண அமைச்­ச­ர­வைக் குழப்­பங்­க­ளைத் தொடர்ந்து அமைச்­சர் டெனீஸ்­வ­ர­னைக் கட்­சி­யி­லி­ருந்து 6 மாதங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக நீக்­கி­யி­ருக்­கி­றது ரெலொ அமைப்பு. அதன் மூலம் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் நட­வ­டிக்­கை­கள் ஊடாக கட்­சிக்­குள் […]

No Image

தொலைந்து போன தென்னமரவடி!

August 22, 2017 VELUPPILLAI 0

வணக்கம், தென்னமரவடி, மட்டக்களப்பு பண்ணை அமைப்புக்கான  நிலத்தை அரசிடம் பெறும்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற்ன.திருகோணமலை,மட்டக்களப்பு  அரசாங்க அதிபர்கள் காணிகளைத்தந்தாலும் புதைபொருள் துறை , வனத்துறை, வனவிலங்குத்துறை,சூழல் துறை உள்ளிட்ட 7 துறைகளின் ஒப்புதல் பெறவேண்டும்.5 துறைகள் ஒப்புதல் […]

No Image

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ்

August 19, 2017 VELUPPILLAI 0

தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் 2017-08-16 இலங்கை தமிழ் அர­சுக் கட்­சி யின் தலை­வர் மாவை.சோ. சேனா­தி­ராசா வெளியிட்டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, சுரேஸ் பிறே­ம­சந்­தி­ரன் இது­வரை இரா.சம்­பந்­தன், எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரைத் திட்­டித் தீர்த்து வந்­தார். இப்­போது என்­னைத் […]