No Image

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா?

September 14, 2018 ARASI 0

பத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா? இலங்கையில் அடுத்த சனாதிபதி தேர்தல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் தேர்தல் களத்தில் இறங்க இப்போதே ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. […]

No Image

போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்!

September 14, 2018 ARASI 0

  போரால் அழிவுற்ற யாழ்ப்பாண நகரை மீண்டும் தூய்மையான, அழகான, பொலிவான நகராக உருவாக்க நான் உறுதி பூண்டுள்ளேன்! ரொறன்ரோவில் யாழ் நகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் சூளுரை! “யாழ்ப்பாண நகர் நீண்டகாலமாகத் தமிழர்களின் […]

No Image

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு

September 12, 2018 ARASI 0

முதலமைச்சர் நீதிமன்றம் செல்வது கரும்புள்ளியாக அமையும்! – வடக்கு அவைத்தலைவர் சுட்டிக்காட்டு  kugan — September 12, 2018 வடமாகாணசபையின் முதலமைச்சரும், நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்கு செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வடமாகாணசபையின் […]

No Image

நீதிமன்றத்தில் தோன்றி வாதாட  வல்லமை இல்லாதவர்கள் நிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்!

September 12, 2018 ARASI 0

ஒநிலாவைப் பார்த்து குக்கல்கள் குரைப்பது போல சுமந்திரனைப் பார்த்துக் குரைக்கிறார்கள்! நக்கீரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களான சம்பந்தன் ஐயா,  சுமந்திரன் இருவர் மீதும் அரசியல் எதிரிகள் கல் வீசுகிறார்கள். இதில் முதலமைச்சர் […]

No Image

சுமந்திரன் நா.உ யை கொந்தளிக்க வைத்த . சனாதிபதி

September 12, 2018 ARASI 0

சுமந்திரன் நா.உ யை கொந்தளிக்க வைத்த சனாதிபதி மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் எனக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட படையினரைத் தப்ப வைப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாக நாடாளுமன்ற […]

No Image

விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால்

September 9, 2018 ARASI 0

விக்னேஸ்வரனுக்கு காத்திருக்கும் சவால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் கடந்த 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது […]

No Image

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?

September 9, 2018 ARASI 0

வடக்கு மாகாண சபையில் கணக்கு விட்டவர்கள் சிங்களவர்களா?  அபி 0 SHARES ShareTweet 30.8.2018அன்று வட­மா­காண நிதி முகா­மைத்துவச் செயற்­தி­றன் விருது வழங்­கும் நிகழ்­வில் வட­மா­காண முதல்­வர் சி.வி. விக்­கி ­னேஸ்­வ­ரன் உரை­யாற்­று­கை­யில் ‘‘சிங்­க­ள­வர்­க­ளைக் […]

No Image

என்னவொரு நெஞ்சழுத்தம்!!

September 9, 2018 ARASI 0

என்னவொரு நெஞ்சழுத்தம்!!  அபி 3 hours ago  0 1,186  2 minutes read வடக்கு மாகா­ண­ச­பை­யின் 130ஆவது அமர்வு கடந்த மாதம் 30ஆம் திகதி இடம்­பெற்­றது. வடக்­கில் சர்ச்­சை­யு­டன் தொட­ரும் அமைச்­ச­ர­வைப் பிரச்­சினை பற்­றி­யும், பளைக் காற்­றாலை […]

No Image

A country at a crossroads

September 8, 2018 ARASI 0

A country at a crossroads  22 July, 2018 Facebook Twitter Email Facebook Messenger  BY M.A. SUMANTHIRAN Opinion The topic given to me is about constitutional reforms and the […]