No Image

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி-

March 31, 2019 ARASI 0

வவுனியா மாவட்டத்தில் தமிழரின் இன விகிதாசாரத்தைக் குறைக்க முயற்சி- சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது 2019 மார்ச் 30 வடமாகாணம் வவுனியா மாவட்டத்தில் தற்போது தமிழர்கள் 83 வீதம் முஸ்லீம்கள் ஏழு வீதம் சிங்களவர்கள் […]

No Image

இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆனால்  தமிழ்நாட்டில் எடப்பாடி அரசுக்கு வாழ்வா, தாழ்வா என்ற போராட்டம்!

March 29, 2019 ARASI 0

இந்தியாவின் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி ஆனால்  தமிழ்நாட்டில் எடப்பாடி அரசுக்கு வாழ்வா, தாழ்வா என்ற போராட்டம்! நக்கீரன் இந்தியாவில் கஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை மக்களவைக்குப்  பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐந்து […]

No Image

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா!

March 24, 2019 ARASI 0

சனாதிபதிக் கனவோடு இருக்கும் சிறிசேனா! நக்கீரன் March 24, 2019 குரு –  சீடனே! வா அப்பா! என்னதான் செய்திகளை செய்தித் தாள்களில் படித்தாலும் அவற்றை  உன் வாயால்  கேட்பது போன்ற திருப்பி இல்லை.  ’கற்றலிற் கேட்டலே நன்று’ என்பார்கள்.  இன்னும் […]

No Image

வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா

March 20, 2019 ARASI 0

THURSDAY, DECEMBER 31, 2015 வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்க தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது! நக்கீரன் கனடா பாம்பும் சாக வேண்டும் தடியும் முறியக் கூடாது என்ற வித்தையை யாராவது […]

No Image

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம்

March 19, 2019 ARASI 0

கோடி கொடுத்தாலும் கோடீஸ்வரனை மறவோம்! (3) அரசியலில் சாணக்கியம் அவசியம் நக்கீரன் March 19, 2019 மறைந்த கோடீஸ்வரன் அவர்களது ஆளுமைபற்றி தமிழ் ஏடுகள் பலவாறு போற்றி எழுதுவருகின்றன. இது மொழிப் போராளியான அவரை தமிழ் […]

No Image

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!

March 15, 2019 ARASI 0

தமிழ் தேசியமும் வந்தேறிகளும்! By கே.எஸ். இராதாகிருஷ்ணன்  |   THENEEWEB  1ST MARCH 2019  — உலகில் நாகரிகங்கள் தோன்றியபோது, பொதுவான குணங்கள், தன்மைகள், உறவுகள் மக்களிடையே உருவாயின. தங்கள் இனம், மண் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர். […]

No Image

நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்! நக்கீரன்

March 13, 2019 ARASI 0

   நாங்கள் கத்தியைத் தீட்டக் கூடாது  புத்தியைத் தீட்ட வேண்டும்! நக்கீரன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பற்றி  யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. சிறுபிள்ளை  […]

No Image

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

March 11, 2019 ARASI 0

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர் March 11, 2019 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து […]

No Image

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே ததேகூ யின் பிரதான இலக்கு

March 8, 2019 ARASI 0

அரசு அபிவிருத்தி என்ற பெயரில்  அங்கும் இங்குமாகப் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அள்ளித் தெளிக்கிறது – செயலர் ஸ்ரீகாந்தா பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொடுப்பதே ததேகூ யின் பிரதான […]