No Image

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு

December 26, 2019 ARASI 0

தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு ஏப்ரல் 5, 2015 தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு […]

No Image

  சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு, அது மறுக்கப் பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்போம்!

December 24, 2019 ARASI 0

  சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமையுண்டு, அது மறுக்கப் பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கேட்போம்!  தமிழ் அரசுக் கட்சியின்  70 ஆவது ஆண்டு விழாவில்  இரா சம்பந்தன் நக்கீரன் சர்வதேச […]

No Image

இனப்பிரிவுகளைத்  தீர்க்காமல் தேசம் முன்னோக்கிச்  செல்ல முடியுமா?

December 18, 2019 ARASI 0

இனப்பிரிவுகளைத்  தீர்க்காமல் தேசம் முன்னோக்கிச்  செல்ல முடியுமா? எழுதியவர் ஹர்ஷா குணசேன (இன்று பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அறிவுப் பிழைப்பாளர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் போன்றோர் தமிழின வெறுப்பாளர்களாகவே காணப்படுகிறார்கள். இவர்கள் இலங்கையின் […]

No Image

புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு! நக்கீரன்

December 16, 2019 ARASI 0

வி பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டாலும் புலிகளின் சித்தாந்தம் தொடர்ந்து காணப்படுகிறது! கமல் கருணரத்தினாவின் கண்டு பிடிப்பு! நக்கீரன் சுஜாதை படைத்த பால் அன்னம் உண்ட போதிசத்துவரான கௌதம முனிவர், வைகாசி மாதம் பௌர்ணமி அன்று […]

No Image

இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள்

December 16, 2019 ARASI 0

இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது: குற்றஞ்சாட்டும் தமிழர்கள் 19 ஜூலை 2019 இலங்கையின் சில பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்களை பௌத்த மயமாக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இந்து ஆலயங்கள் […]

No Image

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது

December 16, 2019 ARASI 0

இலங்கையில் இந்து ஆலயம் புத்தமயமாகிறது: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்தது இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன. நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து […]