No Image

இராசபக்ச பேரலை மற்றும் இராசபக்சவுக்கு எதிரான சுனாமிச் சுவர்

September 1, 2020 ARASI 0

இராசபக்ச  பேரலை  மற்றும் இராசபக்சவுக்கு எதிரான சுனாமிச் சுவர்எழுதியவர் திசாராணி குணசேகர (Colombo Telegraph இணையத்தில் வெளிவந்த The Rajapaksa Tidal-Wave & The Anti-Rajapaksa Tsunami-Wall என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் – நக்கீரன்) […]

No Image

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம்

August 28, 2020 ARASI 0

சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக 1928 இல் இந்து சாதனம் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை எளிமையாக கிடைத்த ஒன்றல்ல. அதற்கான கோரிக்கையை அன்றைய அரசாங்க சபையில் இருந்த இலங்கை பிரதிநிதிகள் கூட அவ்வளவு பெரிதாக அழுத்தியது […]

No Image

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்!

August 28, 2020 ARASI 0

தொல்லியல் வடிவத்தில் அடுத்த கட்ட போர்! என்.சரவணன் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கும் எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுக்கும் வேலைத்திட்டம் மிகவும் நுணுக்கமாகவும், திரைமறைவிலும், பகிரங்கமாகவும் முன்னெடுக்கப்பட்டுவருவதை அறிவோம். சிங்கள பௌத்த வாக்குக்களை மாத்திரம் இலக்கு […]

No Image

முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம்

August 28, 2020 ARASI 0

முதலாவது சிங்கள-தமிழ் இனக்கலவரம் என்.சரவணன் இலங்கையின் வரலாற்றில் நடந்து முடிந்த வகுப்பு கலவரங்கள் இறுதியில் இனப்பிரச்சினையை பிரதான பிரச்சினையாக நிலைபெறச் செய்யுமளவுக்கு பாத்திரம் வகித்து வந்திருப்பதை நாம் அறிவோம். இலங்கையின் முதலாவது மதக் கலவரம் […]

No Image

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்

August 27, 2020 ARASI 0

Selected Writings V.Thangavelu, Canada சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்சிந்தை இரங்காரடி கிளியே! செம்மை மறந்தாரடி? 17 April 2009 அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொன்பனமாக மாறியுள்ள ஒரு ஆயுதம் இப்போது உலகளாவிய அளவில் புகழ்பெற்று […]

No Image

August 25, 2020 ARASI 0

அனுராதபுரம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம்! 24 அக்டோபர், 2014 இலங்கைத் தீவின் புராதன நகரங்களில் ஒன்றான அனுராதபுரத்தை சிங்கள இனத்தவர்கள் தங்களது வரலாற்று நகரமாகவும் தங்களுக்கு மட்டுமே உரித்தான பௌத்த புண்ணிய பூமியாகவும் சொந்தம் […]

No Image

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி!

August 25, 2020 ARASI 0

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி! லண்டன் சுவாமிநாதன் 24 மார்ச் 2014 இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் பற்றி தெற்கே வசிக்கும் மக்களுக்கு அதிகம் தெரியாது. காரணம் என்ன வென்றால் இது நடந்தது […]