No Image

உள்ளவர் சிவாலயம் செய்வர்

May 9, 2020 VELUPPILLAI 0

புலையரைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகிறது ?? saivastan93 / January 4, 2014 புலையர்கள் எனும் ஐந்தாம் வர்ணத்தவர்,இன்று தலித்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்..இவர்களைப் பற்றி சைவ சமயம் என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். […]

No Image

அவள் பெயர் கண்ணகி

May 7, 2020 VELUPPILLAI 0

அவள் பெயர் கண்ணகி… இன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்….. ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட […]

No Image

புறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள்

April 28, 2020 VELUPPILLAI 0

புறநானூற்றுப் பாடல்களில் அறவாழ்வியல் கூறுகள் முனைவர் பெ.தனலட்சுமி புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் […]

No Image

தென்னாட்டின் போர்க்களங்கள்

April 28, 2020 VELUPPILLAI 0

தென்னாட்டுப் போர்க்களங்கள் தொடர்ஆச்சாரி Jan 14, 2012 அறம் வழுவா நெறியால் பெருமைப்படத்தக்க வகையில் வாழ்ந்த பழந்தமிழரின் வரலாறு உலகை நன்னெறிப்படுத்தும் வகையில் திகழ்வதாகும். அவ்வாறான தமிழர் வாழ்வின் வீரத்தையும் அவர்தம் சிறப்பையும் எடுத்தியம்பும் […]

No Image

சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாடும் கோட்டம் வழிபாடும்

April 25, 2020 VELUPPILLAI 0

சிலப்பதிகாரத்தில் கோயில் வழிபாடும் கோட்டவழிபாடும் (மதுரை ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம் 26,27ஏப்ரல் 1999ல் நடத்திய ஐந்தாவது கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. ஆய்வுச் சிந்தனைகள்- தொகுதி- 1 என்ற கருத்தரங்க மலரில் பதிப்பிக்கப் பட்டது.) முன்னுரை: […]

No Image

நடமாடும் கோயில்களுக்குப் படமாடும் கோயில்கள் ஆதரவு அளிக்க வேண்டிய சமயம் இதுவாகும் நக்கீரன்

April 16, 2020 VELUPPILLAI 0

நடமாடும் கோயில்களுக்குப் படமாடும் கோயில்கள் ஆதரவு அளிக்க வேண்டிய சமயம் இதுவாகும் நக்கீரன் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் ஏப்ரில் 12 ஆம் நாள் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ […]

No Image

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள்

April 14, 2020 VELUPPILLAI 0

பண்டைத்தமிழ் வானியல் நுட்பங்கள் 9 ஜனவரி, 2012 சங்கப்புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர்கள்; இயற்கையின் நுட்பங்கள்பலவற்றைத் தம் நுண்மாண் நுழைபுலத்தோடே கண்டு இலக்கியங்களில் இயைபுறப் பாடியவர்கள். அவ்வகையில் அவர்கள் தாம் வாழ்ந்த இந்நிலவுலகிற்கு மேலே […]

No Image

சங்க காலத்தில் எப்படிக் கணித்தார்கள்?

April 14, 2020 VELUPPILLAI 0

சங்க காலத்தில் எப்படிக் கணித்தார்கள்? வராஹமிகிரரின் மகன் ஸ்ரீ பிருதுயஜஸ் என்கிற பூகீர்த்தி என்பவர் ‘ஹோரா சாரம்’ மற்றும் ‘ஹோரா ஷட்பந்நாசிகா’ ஆகிய நூல்களை எழுதினார். கி.பி. 169-ம் நூற்றாண்டில் ‘யவனேஸ்வரர்’ என்பவர் இயற்றிய […]