இலக்கியம்
காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் திருமண வாழ்வியல் முறைகள்
காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் தமிழக மக்கள் திருமண வாழ்வியல் முறைகள் கி.நடராசன் ஒரு சுருக்கமான வரலாற்று கண்ணோட்டம் திருமணம் என்பது மகிழ்ச்சி, இன்பம் தரும் இனிய சொல்.. செயல்! இச்செயல், சொல் என்பது ஆண் பெண் […]
பண்டைய தமிழர் திருமண முறைகள்
பண்டைய தமிழர் திருமண முறைகள் முனைவர் க.லெனின் June 2, 2022 ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம் திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடைபெறக்கூடிய ஒரு தகுதி உயர்த்துதல் சடங்காகும். தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் மகன் […]
தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன?
அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 12 மார்ச் 2021 புதுப்பிக்கப்பட்டது 5 செப்டெம்பர் 2022 காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை. […]
அன்பும் அறமும் உடையது இல்வாழ்க்கை
அன்பும் அறமும் உடையது இல்வாழ்க்கை இல்லில் மனைவியோடு கூடி வாழ்தல் இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. […]
Karunanidhi; From Film Script Writer to Tamil Nadu Chief Minister 3 June 2023
Karunanidhi; From Film Script Writer to Tamil Nadu Chief Minister 3 June 2023 If cinema and politics are intertwined in Tamil Nadu, then Kalaignar Karunanidhi’s […]
கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்!
கலைஞர் 100: கலைஞரும் தமிழ் திரைப்படங்களும்! சுபகுணராஜன், எழுத்தாளர் Guest Contributor தமிழ் சினிமாவின் அடையாளத்தை உருவாக்கிய மாபெரும் ஆளுமைகளில் கலைஞர் மு.கருணாநிதி முன்னவர் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. தன்னுடைய 22-வது வயதில் […]
ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன்
ஆலமர் செல்வன்: தென்னாடுடைய சிவன் முனைவர் தி. இராஜரெத்தினம் ஆய்வாளர் பிரெஞ்சு ஆசியவியல் ஆய்வுப்பள்ளி, 19&16, துய்மா வீதி (Dumas street) புதுச்சேரி -1 ஆய்வுச் சுருக்கம்: ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்பது சிவபுராணம். தென்னாட்டினன் […]
மணிமேகலையின் மாண்புகள்
4.4 மணிமேகலையின் மாண்புகள் தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின் சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை […]
நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி
ஐம்பெருங் காப்பியங்களுள் ஐந்தாவது நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் […]
