No Image

இனப்படுகொலை என்றால் என்ன? சுமந்திரன்

February 20, 2018 VELUPPILLAI 0

#இப்படியான_விளக்கங்கள்_இல்லாததால்_தான்_அண்ணன்_கஜேந்திரகுமார்_நீதிமன்ற_வாசல்_படி_மிதிக்கிறல்ல_போல இருக்கு..ஒரு சங்கு பத்திரிகையின் கட்டிங் வைத்து சுமந்திரன் அவர்கள் இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறியதாக பல வருடங்களாக களம் ஆடியவர்கள் இந்த விடியோவில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தெளிவாக சொல்கின்றார் கேழுங்கோ.. […]

No Image

வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது  பற்றி  நேற்றைய தினம்  சிறப்பு  கலந்துரையாடல்

January 26, 2018 VELUPPILLAI 0

வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது  பற்றி  நேற்றைய தினம்  சிறப்பு  கலந்துரையாடல் தயாளன் (யாழ்ப்பாணம்) வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது  தொடர்பான சாத்தியப்பாட்டினை […]

No Image

மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் காணி விடுவிப்பு

January 15, 2018 VELUPPILLAI 0

மயிலிட்டி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் காணி விடுவிப்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் கடந்த 27 வருடங்களாக ஸ்ரீலங்கா கடற்படையால் சுவீகரிக்கப்பட்டிருந்த மயிலிட்டித் துறைமுகம் உள்ளிட்ட […]

No Image

பறிபோகும் தமிழ் தாயகம் இனம் புரியாமல் கனவில் நம்சமூகம்

January 3, 2018 VELUPPILLAI 0

பறிபோகும் தமிழ் தாயகம் இனம் புரியாமல் கனவில் நம்சமூகம் வடக்குக் கிழக்கு, தமிழர் தாயகம். அது தமிழர்களின் கைகளில் இருக்கிறது என நம்பிக்கொண்டிருக்கிறோம். தமிழர் கள் ஆண்ட பூமி என சொல்லிக் கொண் டிருக்கிறோம். […]

No Image

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம் – ஒரு மறுப்பு

December 27, 2017 VELUPPILLAI 0

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம் விவரங்கள் எழுத்தாளர்: பெரியார் முழக்கம் தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம் பிரிவு: பெரியார் முழக்கம் – நவம்பர் 2017 வெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2017 இலங்கை […]